உலகச்செய்திகள்

விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி கடத்திய பெண்: அறுவை சிகிச்சை மூலம் கண்டுபிடித்த பொலிசார்

தாய்லாந்து நாட்டில் விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி அதனை குடலில் மறைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆபரண நகை கண்காட்சி...

குழந்தைகள் உட்பட 34 பேர் நீரில் மூழ்கி விபத்து: தொடரும் அகதிகள் உயிரிழப்பு

துருக்கியில் இருந்து கிரேக்கம் நோக்கி படகில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்கத்தின் கிழக்கு தீவுகள் நோக்கி ரப்பர் படகில் பயணமான 34...

தேர்தல் வெற்றி சிங்கப்பூரின் எதிர்காலம் மீது நம்பிக்கை அளித்து இருக்கிறது: பிரதமர் லீ பெருமிதம்

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலை இடம் பெயர்ந்து வந்தோர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, சீனாவின் பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட தாக்கம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்...

மெக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம்: சவுதி அரசு

இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியினுள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த 107 பேர் பலியான விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம் என சவுதி அரசு ...

ஜப்பான் வெள்ளம்: 3 பேர் பலி – 30 லட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஜப்பானில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த சில நாட்களாக...

எங்கள் நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவது பற்றிய ஆதாரங்களை ஐ.நா.சபையிடம் கொடுப்போம்: பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கும் உதவுகிறது. அதேசமயம், தங்கள் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு இந்தியா மீது குற்றம்சாட்டுகிறது. சமீபத்தில் இரு...

எகிப்தின் வடக்கு சினாயில் சண்டை: 2 ராணுவ வீரர்கள் மற்றும் 66 தீவிரவாதிகள் பலி

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்களில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான பரந்த அளவிலான தாக்குதலை ராணுவம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக...

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஜெரிமி கார்பின் தேர்வு

காரல் மார்க்ஸின் ரசிகரும், தீவிர இடதுசாரி சிந்தனையுள்ளவருமான ஜெரிமி கார்பின், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தொழிலாளர் கட்சி உள்ளது. தொழிலாளர் கட்சித் தலைவருக்கான தேர்தலில்...

சவுதி அதிகாரி வீட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்தோம்: தாய்-மகள் பகீர் வாக்குமூலம் !

ஒரு நாளில் அதிகபட்சம் 8 பேருடன் கூட உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.. இத்தோடு நாங்கள் இறந்தே விடுவோம் என்று தான் நினைத்திருந்தோம்” என்று டெல்லியில் பணியாற்றும் சவுதி அரேபிய நாட்டு தூதரக அதிகாரி...

மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை: பெற்ற குழந்தையை கொன்று ரத்தம் குடித்த கொடூரம்

உத்திர பிரதேசத்தில் மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை தனது குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தின கான்பூரின் டேகட் மாவட்டத்தை சேர்ந்த கிரிஜேஷ் பால் என்பவர் தன்னுடைய சொந்த கிராமமான...