உலகச்செய்திகள்

நகைக் கடையில் 54 பவுன் கொள்ளை 3 பேர் கைவரிசை

திருப்பூரில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில், 54 பவுன் நகைகளைத் திருடிய, 2 பெண்கள் உட்பட 3 பேரை சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளத்தைக் கொண்டு, திருப்பூர் போலீஸார் ஆந்திரா...

கலம் மெக்ரே தயாரிப்பில் மீண்டுமோர் ஆவணப்படம்!

  சர்வதேச ஜெனீவா மாநாடு 30வது கூட்டத்தொடர் ஒரு சில நாட்களில்  ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுதந்திர ஊடகவியலாளர் கலம் மக்ரே இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும்படியானதொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக் கொலைக்களம்(No Fire Zone) என்னும் ஆவணப்படத்தை...

கையை காப்பாற்ற வயிற்றிற்குள் வைத்து தைத்த மருத்துவ அற்புதம்.

யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது. இவரது பாதிக்கப்பட்ட கையை...

கனடா மக்கள் பூகம்பத்தை எதிர்கொள்ள எந்தவேளையும் தயாராக இருக்குமாறு வேண்டுகோள் .

கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர்...

அமெரிக்காவில் பரபரப்பு…. 172 பயணிகளுடன் மயிாிழையில் தப்பிய விமானம்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 172 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடி உயரக் கிளம்பிய வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும்...

மீனவர்கள் வலையில் அபூர்வ மயில் மீன் சிக்கியது.

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்...

மகிந்தவுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை நிறைவேறியது

  // Posted by வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியான் on Tuesday, September 8, 2015

அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.

    அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய...

சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்

சக கைதிகளை கொன்று அவர்கள்து மாமிசங்களை சாப்பிடும் கொடுமை ருவாண்டாவில் உள்ள சிறையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் உள்ள கிடாராமா சிறையில் 600 கைதிகளை மட்டுமே...

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: கண்ணீர் விட்டு கதறும் தந்தையின் பேட்டி

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் இறப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையதளத்தி வைரலாக பரவி வருகிறது.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக, அங்கு வசிப்பவர்கள் அண்டை...