உலகச்செய்திகள்

மதுவிற்கு அடிமையான கோடீஸ்வர தாய்: குழந்தைகளை பராமரிக்க தவறியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

பிரித்தானியா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தாயார் ஒருவர் மது போதைக்கு அடிமையாகி குழந்தைகளை பராமரிக்க தவறியதால், அந்த குற்ற உணர்வு தாங்காமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு...

வாலிபரின் அருவருப்பான தோற்றத்தால் ஆத்திரம் அடைந்த நபர்கள்: குடிபோதையில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் நபர் ஒருவரின் அருவருப்பான தோற்றத்தை கண்டு ஆத்திரம் அடைந்த இரண்டு குடிகாரர்கள் அவரை பொது இடத்தில் சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டு தலைநகரான...

சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர் சிறையில் அடைக்கப்படுவார்கள்’: பிரித்தானிய அரசு அதிரடி அறிவிப்பு

பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக பணியில் இருக்கும் வெளிநாட்டினர்களுக்கு தகுந்த அபராதம் விதிப்பதுடன் அவர்களை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பிரித்தானிய நாட்டில் சட்டவிரோதமாக...

ஜேர்மனியின் புகழை கெடுக்க வேண்டாம்’: அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அதிபர் ஏஞ்சலா மெர்கல் கடும் கண்டனம்

ஜேர்மனியில் குடியேற விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி சர்வதேச அளவில் நாட்டின் புகழை கெடுக்க வேண்டாம் என அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கு அந்நாட்டின் அதிபர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களை குடியமர்த்துவது...

மூன்று வயது குழந்தைக்கு கொலை செய்ய பயிற்சி அளித்துள்ள ஐ.எஸ்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மையின் கழுத்தை அறுக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...

பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

  பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.  பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியை சேர்ந்தவர் முகமது அபாத். அவரது 6வது வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக...

கேரளாவில் 17 வயது மாணவனுடன் பாலியலுறவு கொண்ட போது பிடிக்கப்பட்ட 24 வயது ஆசிரியை (Video)

  கேரளாவில் காட்டுக்குள் மாணவன் ஒருவனுடன் பாலியலுறவு கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்ட ஆசிரியைக்கு நடக்கும் கதியைப் பாருங்கள்  

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த கியூரியாசிட்டி விண்கலம்: போட்டோக்களை அனுப்பியது

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் ‘செல்பி’ எடுத்து போட்டோக்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியாசிட்டி விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அங்கு அந்த...

பாக். அரசின் பிடிவாதத்தால் இந்தியா – பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்து

பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தவிர்த்து வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சனையை விலக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அறிவித்து விட்டதால் இன்று டெல்லியில்...

சோமாலியா ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.இந்நிலையில் அந்த நாட்டின் துறைமுக நகரான கிஸ்மயுவில் உள்ள ராணுவ பயிற்சி...