உலகச்செய்திகள்

நட்சத்திர ஹோட்டலில் நடந்த மோதலில் தமிழர் உயிரிழப்பு: அரபு இளைஞர் கைது

துபாய் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தின்போது, மகேந்திரன் தமது நண்பர்களுடன்...

இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கைது: மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் யஷ்வந்த் படேல் என்பவர் சிகாகோ அருகே கைது செய்யப்பட்டார்.யஷ்வந்த் படேல் தாம் நடத்தி வந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான...

மகனின் கல்லறைக்குள் மறைந்திருக்கும் தாயின் கல்லறை: துட்டன்காமன் பிரமீடின் ரகசியத்தை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)

எகிப்தில் உள்ள துட்டன்காமன் கல்லறைக்குள் அவரது தாயாரான நெபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டில் உள்ள பிரமீடுகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாரோன் மன்னர்களில்...

ஆபத்து நிறைந்த காட்டில் 12 நாட்களாக தவித்த சிறுமி (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் சைபீரிய காட்டுப்பகுதியில் 12 நாட்கள் தனது நாயின் துணையோடு உயிர் வாழ்ந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் யகுட்டியா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கரினா சிகிட்டோவா.இவர் காட்டுக்கு...

தாய்கள் இல்லாத கிராமம்: சீனாவில் குழந்தைகளின் அவலநிலை

சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்("motherless village" ) என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில்,...

ஆப்கானிஸ்தான்: தற்கொலை தாக்குதல்களில் 35 பலி – நூற்றுக்கணக்கானவர்கள் காயம்

நேற்று ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலை தாக்குதல்களில் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர். தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷா ஷாஹீத் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலையில் வெடிபொருள்...

காங்கோ நாட்டில் நிலநடுக்கம்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. அது, தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவு நகருக்கு அருகேயுள்ள லேக் டங்கன்யிகாவை மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர்...

அரை மணி நேரம் பின்னோக்கி செல்லும் வட கொரியா – ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கையாம்

ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி அமைக்கப் முடிவு செய்துள்ளது. 1912-ம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த முதல் வட...

மாலியில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாகுதல்: 7 பேர் பலி – தொடரும் கடும் துப்பாக்கி சண்டை

ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகப்படப்படும் நபர்கள் மாலி நாட்டில் உள்ள ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்ரிக்க நாடாக மாலியின் தலைநகரிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாவேரா நகர்....

நேபாளம்-இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்...