உலகச்செய்திகள்

பெண்ணின் மொபையில் சிதறியது…! நிலமையைப் பாருங்கள்.

படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் ‪‎charger போட்டு கொண்டும் தனது ‪ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார். மொபைல் வெகு நேரமாக charger...

ஆபாச தளம் என நினைத்து பிரான்ஸ் பத்திரிகையை தடை செய்த இந்தியா: வெடிக்கும் சர்ச்சை

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச தளங்கள் பட்டியலில் பிரான்சின் பத்திரிக்கையின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு ஆபாச தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள 857 வலைத்தளங்களில்...

வியர்வையால் நரக வேதனை அனுபவித்த பெண்: 6 மாத விடுமுறை அளித்த நிறுவனம்

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது.பிரித்தானியாவின் பெர்க்ஷயர் மெயிடன்ஹெட் பகுதியை சேர்ந்த எஸ்மி டி சில்வா(25) என்பவருக்கு, உடல் முழுவதும்...

கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு துணிச்சலாக செய்தி தெரிவித்த செய்தியாளர் வீடியோ இணைப்பு)

  மியான்மர் நாட்டில் கடும் வெள்ளம் காரணமாக வீதியில் தேங்கி இருந்த கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பத்திரிகையாளர் ஒருவர் செய்தி தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர் நாட்டில் கடந்த யூலை 16ஆம் திகதி முதல்...

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.

  ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால்...

857 ஆபாச இணையதளங்கள் ஒரே நாளில் முடக்கம்.. 

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க...

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஏமாற்றிய செசன்யா பெண்கள்: ரூ. 2 லட்சம் சுருட்டியது அம்பலம் (வீடியோ இணைப்பு)

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு...

ஒளியால் பச்சிளம் குழந்தையின் விழி போன பரிதாபம்: அதிர்ச்சியில் உலக பெற்றோர்கள்

கமெராவின் பிளாஷ் ஒளியால் பச்சிளம் குழந்தையின் பார்வை பறிபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் சமீபத்தில், 3 மாத குழந்தையை புகைப்படம் எடுக்கும்போது கமெராவின் அளவுக்கதிகமான பிளாஷ் ஒளியின் காரணமாக குழந்தையின் ஒரு கண்ணின்...

இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. முன்னதாக, கடந்த 1974-ம் ஆண்டு, இந்தியா வங்கதேசம் இடையே எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,...

  மக்கள் தொகையில் 2022-ல் சீனாவை முந்தும் இந்தியா : ஐ.நா.ஆய்வில் தகவல்

நியூயார்க்: மக்கள் தொகையில் உலகில் தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை, வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியா முந்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் அதிக மக்கள்...