உலகச்செய்திகள்

239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடலில் கண்டெடுப்பு?

 கடந்த ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ரி யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன...

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல்- இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி,

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவர் வீட்டிலிருந்து ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து ராமேஸ்வரம் தீவின் தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பு...

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை இரவு காலமானார்.

  முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை இரவு காலமானார். மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு...

பல ஆண்டுகால ஆராய்ச்சிக்கு வெற்றி: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம்...

இப்படியும் ஒரு விபத்து பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

    Hot News : ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ដោយសារក្រឡាប់ឡាននៅព្រៃវែងមានគ្រោះថ្នាក់ចរាចរណ៍ដ៏រន្ធត់មួយ បណ្តាលអោយរថយន្តដឹកគ្រឿងសំណង់មួយគ្រឿងត្រូវក្រឡាប់ បង្កអោយមានអ្នកស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ស្ថិតនៅស្រុកកំពង់ត្របែក ខេត្តព្រៃវែង។ Posted by Globe News on Wednesday, December 17, 2014

அவுஸ்திரேலியாவில் இறந்த இலங்கையர்களின் உடல்கள் இலங்கை வருகிறது.

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த தினம்...

சுவிஸில் உள்ள இலங்கையர் விபரத்தை திரட்டுவதில் தீவிரம்.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய விபரங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 840 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக...

மாணவி பலி. பாடசாலையைச் சூழ்ந்த பெற்றோர்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசுராபாத்தில் உள்ளது விவேகவர்த்தினி ஆங்கில பள்ளி. அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் கோலிபகா ஹஷ்ரிதா(9). அவர் கடந்த 16ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு...

போலீஸ் கையில் சிக்காமல் திருடிய கணவன்–மனைவி.

சென்னையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை அடித்த கணவன்–மனைவி 400 சவரன் நகைகளுடன் கைது செய்யப்பட்டனர். 5 வருடங்கள் போலீஸ் கையில் சிக்காமல், அவர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக தென் சென்னை இணை...

பிரித்தானியாவில் சிறுநீரக விற்பனையில் இலங்கையரா…..

பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து...