உலகச்செய்திகள்

ஹெல்மெட் அணிந்ததால் கணவரை மாற்றிய மனைவிகள்!

திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (42). இவர் நேற்று தாராபுரம் ஐந்துமுக்கு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல்...

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின்...

  10இலட்சம் ஓட்டு ஐக்கிய நாடுகள் கெட்டிருகு தர்போது 3இலட்சது 65ஆயிரதி319 வாக்கு கிடச்சிருக்கு.....தமிழன் இணையத்தை பயன் படுதுவது எதற்கு எத்தனை கோடிபெர் face book பயன் படுதிறிங்க உங்களாழ ஒரு ஓட்டு போட...

மெதுவாக சுழல்கிறது பூமி! ஒரு நொடிப் பொழுதை அதிகமாக கொண்ட நாள் இன்று – நாசா

ஒரு நொடிப்பொழுதை அதிகமாக கொண்ட நாளாக இன்று இருக்கும் என்று நாசா அறிவித்துள்து. பூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்யவே இன்று ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்பட...

பெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்துவருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகுந்த போஹோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 276...

பிரித்தானிய மகாராணியின் சொத்து எவ்வளவு?

பிரித்தானிய நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் சொத்துக்கள் தொடர்பான வியக்கவைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டில் வெளியாகும் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை ‘2015ம் ஆண்டின் பணக்காரர்களின் பட்டியலை’ அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில்,...

அமெரிக்காவில் பயங்கர காட்டு தீ: 3000 ஏக்கர் எரிந்து சாம்பல்

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் 3000 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வீடுகள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனின் கிழக்கு பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது மேலும் ஆறுகளில்...

குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்

இந்தோனிஷியா நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்ததில் 39 பேர் வரை பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தோனிஷியா நாட்டிலிருந்து சற்று முன் புறப்பட்ட ராணுவ...

வடக்கு மீன்பிடி அமைச்சர்…கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில் சர்வதேச...

  தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல்வளங்கள் அழிந்து வருகின்றது. இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும்...

  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று...

உலகைக் கலங்க வைத்த டுனீசிய தாக்குதல்: 39 பேர் பலி (காணொளி இணைப்பு)

  டுனீசிய நாட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டலொன்றின் மீது ஆயுதாரி நடத்திய தாக்குதலில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ளனர். குடைக்குள் துப்பாக்கியை மறைத்து வந்தே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அந்நாட்டின் கரையோர நகரான...