உலகச்செய்திகள்

சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! -ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!- மலரவனின் மனைவி

எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர்....

அப்பாவின் இறுதி வார்த்தை – நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்!

  வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த...

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன்...

  தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால்...

தொழிலாளர்கள் வன்முறையால் முடங்கிய பிரான்ஸ் – பிரித்தானிய போக்குவரத்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அகதிகள்? (வீடியோ இணைப்பு)

    பிரான்ஸ் நாட்டின் எல்லையில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான சாலை மற்றும் ரயில் போக்குவரக்கு பாதிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டை இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை பராமரிப்பது மற்றும் போக்குவரத்து...

பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் அளித்த கொடூரமான தண்டனைகள்: இரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ வெளியீடு!

  ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர் தங்களிடம் உள்ள பிணைக்கதிகளை கொல்லும் வீடியோவை...

“உன் மகளுக்கு படிப்பும் வரல, காதும் கேட்கல. இனி அவளை பள்ளிக்கு அனுப்பாதே…!” என்று டி.சி. கொடுத்துள்ளார் ஒரு...

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ளது பேராவூர். இந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் காளி. இவரது மனைவி கமலா, பேசும் மற்றும் கேட்கும் திறனை இழந்த மாற்று திறனாளி....

இந்தோனேசிய தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழரின் இரத்தக் கண்ணீரின் கதறல்தமிழ் உறவுகளே..! முள்ளிவாய்க்காலில் மடிந்து போன உறவுகளைத்தான் எம்மால்...

  கடந்த 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு...

என்னையும், தாயையும் தவிக்கவிட்டு சென்றவர் எனது தந்தை: மனம் உருகிய ஒபாமா

  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ’மை பிரதர்ஸ் கீப்பர்’(My Brothers Keeper) ஆவணப்படத்தின் நிகழ்ச்சியில் தனது தந்தை பற்றிய தகவல்கள் பகிர்ந்துகொண்டார்.’மை பிரதர்ஸ் கீப்பர்’ என்ற ஆவணப்படத்துக்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமா தனது தந்தை...

பாகிஸ்தானில் மக்களை சுட்டெரிக்கும் வெயில்: பலியானோர் எண்ணிக்கை 260 ஆக உயர்வு.

  பாகிஸ்தான் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.குறிப்பாக சிந்து...

மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய இளம்பெண்: நூதன முறையில் கண்டுபிடித்த பொலிசார் (வீடியோ இணைப்பு)

    கொலம்பிய நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்த முயற்சித்தபோது பொலிசாரிடம் பிடிப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் கொலம்பியாவின் தலைநகரான Bogota விமான நிலையத்தில்...