உலகச்செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு துணிச்சலான பெண் கொடுத்த தர்ம அடி !!!

  பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு துணிச்சலான பெண் கொடுத்த தர்ம அடி !!!

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செர்ஜே அட்லாய் இந்தோனேசியாவில் அடுத்து மரண தண்டனை…..

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜகார்தா புறநகர் பகுதியில் போதை பொருட்களை விற்க முயன்றதாக கூறி பிரெஞ்சு நாட்டை...

நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில்...

கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்!

2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009...

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது...

சிறுமி கற்பழித்து கொலை, வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற மக்கள்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 7 வயது மகள் லாவண்யா. கடந்த 16-ந்தேதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யாவை திடீர் என...

புலிகளின் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கு நிலையிலாம்….  தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா...

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும்...

92 வயது பாட்டியின் வயிற்றில் குழந்தை..! மருத்துவர்கள் வியப்பு

  எகிப்தில் உள்ள மம்மிக்களைப் போல், 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது. சிலி நாட்டைச் சேர்ந்த...

இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம்

  இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்துள்ளநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதற் தடவையாக சர்வதேச யோகா தினம் 177 நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா...

மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால், நேற்று ஒரே நாளில் மட்டும்...