உலகச்செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

  2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்...

நாயுடன் உடலுறவு கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்ட இளம்பெண்: 5 வருடங்களாக தொடர்ந்த விநோதம்

  அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது செல்லப்பிராணியான நாயுடன் உடலுறவு கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.Florida மாகாணத்தில் உள்ள Bradenton நகரில் Ashley Miller என்ற 18...

களைகட்டும் “நாய் கறி திருவிழா”: 10,000 நாய்களை ஒரே நாளில் கொன்று ருசிக்கும் சீனர்கள்

  சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழா’வில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. சீனாவின் Guangxi...

நெப்போலியன் போனபர்ட்டை தோற்கடித்த போரின் 200ஆம் ஆண்டு தினம்: இளவரசர் சார்லஸ், பிரதமர் கேமரூன் பங்கேற்பு(வீடியோ இணைப்பு)

புகழ்பெற்ற வாட்டர்லூ போரின் 200வது நினைவு தினத்தில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். பெல்ஜியன் நாட்டின்  வாட்டர்லூ என்ற இடத்தில் பிரான்சுக்கும் பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த 1815ம்...

நைஜீரியாவில் 38 பேர் பலி: போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சரிசமமாக வாழ்கின்றனர். இந்நிலையில் அங்கு முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள்...

தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்: பாதிரியார் உட்பட 9 பேர் பலியான பரிதாபம்:(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் தேவாலயத்துக்கு புகுந்து 9 பேரை சுட்டு கொன்றவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் தென் கரொலினா பகுதியில் உள்ள சார்லெஸ்டனில் புகழ்பெற்ற இமானுவேல் ஏஎம்இ தேவாலயம் உள்ளது. இந்நிலையில் கடந்த புதனன்று இரவில் தேவாலயத்தில்...

நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட 38 அப்பாவி பொதுமக்கள் பலி

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் நைஜீரியா நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள...

பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கியால் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது வாலிபன் கைது

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேர் பலியாக காரணமானதாக சந்தேகிக்கப்படும், 21 வயதான வெள்ளையின நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். முன்னதாக...

இரண்டு காலில் அதிவேகமாக ஓடி கின்னஸ் சாதனை புரிந்த நாய்க்குட்டி

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

வெடித்து சிதறிய வெடிகுண்டால் வேடிக்கை பார்த்த அப்பாவி மக்கள் 63 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு நாசவேலைகளில் போகோஹரம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள மான்குனோ...