உலகச்செய்திகள்

இறந்த சகோதரியின் உடலுடன் வாழ்ந்து வந்த நபரின் திகில் சரித்திரம்

நடிகர் சத்தியராஜின் வில்லத்தனமான நடிப்பில் வெளியான நூறாவது நாள் படத்தை போன்ற திகிலூட்டும் சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராபின்சன் லேனில் இறந்த சகோதரியின் உடலுடன் 5 மாத காலம் வாழ்ந்து...

உலகிலேயே மிகவும் கறுப்பான குழந்தை! இணையதளங்களில் தீயாக பரவும் புகைப்பாடங்கள்.

அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருகிறது. நாட்டில் பல நவீன வசதிகள் வந்தாலும் மனைத மனம் என்ன்வோ சுருங்கி கொண்டுதான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறி பாகுபாடு உலகம் அறிந்தது....

துபாய் விமானத்தில் 170 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது.  விமானத்தில்  170  பயணிகள்  இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால்  விமானத்தை...

மதுரை அருகே வேன் மோதி பலியான கோவில் காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் பாரத் நகரில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையை தெய்வமாக பகுதி மக்கள் கருதி வந்தனர். மேலும் அலங்காநல்லூர்,...

பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை- வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

  புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்று சபையில் அடியோடு நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள்...

தனது இரத்தத்தால் 2 மில்லியன் உயிர்களை காத்த மாமனிதர்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த James Harrison எனும் 78 வயதான மனிதர் ஒருவர் தனது குருதியிலுள்ள பிளாஸ்மாக்களை ஒவ்வொரு மூன்று கிழமைக்கு ஒரு முறையும் தானம் செய்து சுமார் 2 மில்லியன் உயிர்களை வாழ வைத்துள்ளார். இவர் சுமார்...

இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும்,...

  “இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும்,...

சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்கு பின்...

சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட உள்ளது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல், பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த...

சிறுவர்கள் + பாலியல் வல்லுறவு பற்றி – திருமதி கனிமொழி + ‘ஹிந்து’ நாளிதழ் சொல்வது ஏற்கத்தகுந்ததா ?

  . ராஜ்ய சபா உறுப்பினர் திருமதி கனிமொழி நேற்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் சிறுவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்காக, அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவது குறித்து – ஒரு விரிவான கட்டுரை எழுதி இருக்கிறார். ஹிந்து நாளிதழும் திருமதி கனிமொழியின் இந்த...

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். இந்த...