உலகச்செய்திகள்

பிஞ்சுப் பாலகியின் உயிரைக் காவுகொண்ட ட்ரக்…. பெற்றோர்கள் கண்டிப்பாக அவதானிக்கவும்!…

பின்னோக்கி நகர்ந்து வந்த ட்ரக் வண்டியானது வீதியோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது ஏறியுள்ளது. ட்ரக் வருவரை குறித்த சிறுமியும் அவதானிக்காமையினால் ஏற்பட்ட இந்த விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.  

கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. 2009 மே...

கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. புலிகளின் பாணியில் இந்திய உளவு நிறுவனமான “ரோ” எப்படி? விளக்குகிறார் எம்.எம்.நிலாம்டீன்.    எதற்காக ரோ நுழைந்தது, எத்தனை...

அயர்லாந்து காதலியை மணம் செய்யும் இலங்கைப் பெண்.விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச்...

உக்ரைன் அமைதி ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு: ரஷிய அதிபர் அறிவிப்பு

உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதையும் மீறி தற்போது அங்கே தாக்குதல்கள் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு மீண்டும்...

மலேசிய நில நடுக்கம்: பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

நேற்று முன்தினம் மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 பேராக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேரை காணவில்லை என தெரியவந்துள்ளது. மலேசியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில...

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பார்த்து பயப்பட தேவையில்லை: விளாடிமிர் புதின்

மேற்கத்திய நாடுகள் எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இத்தாலி செல்ல உள்ள நிலையில் அந்நாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விளாடிமிர் புதின்...

மலாலா மீது தாக்குதல் நடத்திய 8 தலிபான் தீவிரவாதிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர்: பாக். அதிகாரிகள்

பெண் கல்விப் போராளி மலாலா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 தலிபான் தீவிரவாதிகள் வேறு பல வழக்குகளில் இன்னும் சிறையில் தான் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் கல்வியை ஆதரித்தும், ஊக்குவித்தும்...

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவில் கொல்லப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவில் கொல்லப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 2 அவுஸ்திரேலியர்கள் உள்பட 7...

நேரடி நிகழ்ச்சியில் நடந்த ரகளை… தொகுப்பாளரை செருப்பால் அடித்த பெண்!.

  நேரடி நிகழ்ச்சியில் நடந்த ரகளை... தொகுப்பாளரை செருப்பால் அடித்த பெண்!.