தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.
உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில்...
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது...
வானில் பறக்கும் அதிசய மனிதர்கள்? மக்கள் அச்சம்…! (வீடியோ, படங்கள் இணைப்பு)
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு கடந்த 1 வாரமாக இரவு...
திருடர்கள் கையில் சிக்கிய பசுமாடு…. எஜமானவரை அடையாளம் கண்டு கதறிய பரிதாபம்!….
ஐந்தறிவு ஜீவன்களுக்கு எப்போதுமே தன்னை வளர்க்கும் எஜமானரிடம் தனி விசுவாசம் இருக்கும். அது நாய்களுக்கு அதிகம் என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் பசு மாடு ஒன்று திருட்டு போய்...
பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு…. ஷாக் ஆயிடாதீங்க…!
டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் தாங்க இது.
பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத்...
தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய...
தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.தங்கள் நாட்டில் எல்லைகளில் எந்த விதமான சட்டவிரோத மனித முகாம்களும் கல்லறைகளும்...
தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து...
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவர் மரணிப்பதற்கு...
பர்மாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்….உலகநாடுகள் நிலைப்பாடு என்ன என்று புரியாமல் உள்ளதாக சமூக வலைத் தளங்கள்
பர்மாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்.... உலகநாடுகள் நிலைப்பாடு என்ன என்று புரியாமல் உள்ளதாக சமூக வலைத் தளங்கள் கூறுகின்றன
பர்மாவில் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்கள் எல்லாம் நடந்தாலும் அவை ஏக காலத்தில்...
“விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!” இதற்கு மைத்திரி அரசே என்ன பதில்?
விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!
லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த படுபாதக...
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை
அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில்...