உலகச்செய்திகள்

அம்மாடி!!! ஒரே பிரசவத்துல 4 குழந்தைய பெத்த பாட்டி4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை...

ஜேர்மனி தலைநகர் பெர்லின் பகுதியில் வசிப்பவர் அன்னிக்ரெட் ரவுனிக்(Annegret Raunigk 65). ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி ஆசிரியரான இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் செயற்கை கருவூட்டல்...

பத்து வருடமாக சாப்பிடாமலே இருக்கும் அதிசய பெண் ‘யூடியூப்’ மூலமாக தனது சிகிச்சை செலவுக்கு நிதி அளித்து உதவிடுமாறு...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரச்சேல் பாரோக் (Rachel farrokh).வெறும் 40 பவுண்டு மட்டுமே எடையுள்ள இவர் கடந்த 10 ஆண்டுகளாக, ரத்தம் சுண்டிப்போதல், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்...

பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4...

  பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவரின் விஜயம் அமையவுள்ளது. இதன்போது...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: பெண்கள், குழந்தைகள் உள்பட 400 பேர் கொன்று குவிப்பு

சிரியாவில் உள்ள பல்மைரா நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஐ.எஸ் தீவிரவாதிகள் சில தினங்களுக்கு...

விடுதலைப்புலிகளின் நீதி, நிர்வாகம் வரவேற்கத்தக்கது. அந்த நடைமுறை இருக்குமாயின் இலங்கையில் காமுகர்களுக்கு இடம் இருந்திருக்காது.

  புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. ( ஆடி 1993 எழுதப்பட்டது...

வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள்-வித்தியா கொலையில் “HD கமரா” சிக்கியது.

  வெளிநாடுகளில் பல பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அங்கே சென்று குடியேறும் சில தமிழர்கள் கூட அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன் நிலையில் தான் சுவிசில் இருந்து குமார் என்னும்...

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம்- “புளொட்”..!!

  மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர்...

சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 70...

  சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 70 பேர் வரை இதில் காயமடைந்துள்ளனர். சவுதியின் கிழக்கில் உள்ள குவாடிப் மாகாணத்தின் அல்-குவாதி கிராமத்தில் அமைந்துள்ள இமாம்...

2005ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் 3...

    மண்ணில் இயற்கையின் விதியால் இருபால் இனமாக மனித இனம் உருவெடுத்துள்ளது. இதில், தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் உயர்வென்றும், பெண் பிள்ளைகள் தாழ்வென்றும் நினைக்கின்ற மனோபாவம் பல்வேறு காலகட்டமாக நம் மத்தியில் நிலவி...

ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து...

ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் நீலம் (25) என்ற...