உலகச்செய்திகள்

மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய...

மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது.மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு மலேசியா, தாய்லாந்து,...

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை...

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம்...

ரஷ்யாவில் 57 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட...

ரஷ்யாவில் 57 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.செச்சினியாவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி நாசூத் குச்சிகோவ்(Nazhud Guchigov -...

இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி அமெரிக்காவில் அச்சத்தில் வாழ்கிறார்!

தாம், தமது குடும்பத்தில் இருந்து தப்பிச்சென்று 6 வருடங்களாகியும் இன்னும் அச்சத்துடன் வாழ்வதாக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள புதிய நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிப்கா பாரி...

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க...

  பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க இருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதா வருகிற 23 ஆம் தேதியன்று பதவியேற்க...

இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு...

  இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு கூறப்பட்டது !!

தழிழ்ஈழ விடுதலைப்புலிகளின் சிறப்பு மாணவர் அணி இந்தியாவில் அஞ்சலி நிகழ்வு

  தமிழினப் படுகொலை நினைவேந்தல் அணிநடைப் பயணம்‪#‎மாற்றம்மாணவர்இளையோர்இயக்கத்தினரால்‬ சென்ன மேரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது, உணர்சசி பாவலர் காசியானந்தன் உட்பட நூற்றுக்கு அதிகமான உணர்வாளர் கலந்துகொண்டனர் ...

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..

  தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடமிருந்து ஓர் அன்பான வேண்டுகோள்!

  எமது மக்களுக்காகவும்,எமது தாய்மண்ணுக்காகவும் எமது சுகபோகங்களைத் துறந்து எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விடுதலைப் படையில் இணைந்து எமது இனத்திற்கென்றொரு தனித்தேசத்தை உருவாக்குவதற்காக எமது உள்ளம்,உயிர்,உடல்,உடமை அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியோடு...

ஜெகத் டயசை தூதராக ஏற்றுக்கொண்டதற்கு எதிராக வழக்குத்தாக்கல்.

  சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன ஜேர்மனி நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளவரும் போர்க்குற்றம்...