சிங்களவனோடு சேர்ந்து இப்போது சீனத்தவனும் தமிழனைத் தாக்க ஆரம்பித்து விட்டான்
மலேசியாவில் தமிழர்கள் மீது சரமாரித் தாக்குதல்
மலேசியாவில் சீனர்களால் தாக்கப்பட்ட தமிழர். நேற்றைய தினம் மலேசியாவில் வாடகை காரை ஓட்டிச் சென்ற கீழே படத்தில் உள்ள தமிழரானவர் தனக்கு முன்னால் பாதை விடாமல் சென்று...
பெண்களின் ’கன்னித்தன்மையை’ சோதிக்கும் இந்தோனேஷியா: சர்வதேச அளவில் வலுக்கும் எதிர்ப்பு
இந்தோனேஷிய ராணுவத்தில் சேரும் பெண்களின் ‘கன்னித்தன்மையை’ பரிசோதனை செய்யும் வழக்கத்தை இந்தோனேஷிய அரசு தடை செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இந்தோனேஷிய ராணுவத்தில் இணைந்து பணிபுரிய உள்ள பெண்களின் கன்னித்தன்மையை...
ஜேர்மனி நாட்டில் உள்ளசூப்பர் மார்க்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிணங்கள்: அதிர்ச்சியில் அதிகாரிகள்
ஜேர்மனி நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளில் பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஜேர்மனி நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெர்லினிற்கு அருகில் Klosterfelde என்ற சிறு...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இது எமது அடையாளம் ! இதுவே நாளை எமக்கான அங்கீகாரம் என்ற முழக்கத்துடன் மே12 முள்ளிவாய்க்கால்...
சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத...
சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத விலையில் ஏலம் விடப்பட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள Sotheby's...
சென்னையில் பெண் ஒருவர் பொலிசில், எனது கருவை கலைக்க ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார்...
சென்னையில் பெண் ஒருவர் பொலிசில், எனது கருவை கலைக்க ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்...
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது பயணத்தின் 6-வது நாளான இன்று நியூசிலாந்தின் மூத்த பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி அங்கு வாழும் மவுரி பழங்குடி மக்களை சந்தித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரி தனது பயணத்தின் 6-வது நாளான இன்று நியூசிலாந்தின் மூத்த பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார்.பழங்குடி...
கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு...
கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒன்றாரியோ மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனடாவில் கடந்த 2011ம் ஆண்டு, சனவரி 15ம் திகதி,...
. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் எம். எல். ஏ. எம்....
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் குறித்து எழுதப்பட்டு உள்ளது.
பெரும்பாலான...
இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – புவியியல் நிபுணர்
இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக...