உலகச்செய்திகள்

 ஐ.நா சபைக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பிரித்தானியா 

பிரித்தானியா நாட்டில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளதற்கு எதிராக பிரித்தானியா போராட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற வந்த ஆயிரக்கணக்கான அகதிகள்...

வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம்

  வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம் // Posted by Passaiyoor St Antonys Globe on Monday, May 11, 2015

  Updated....       2015 பிரித்தானிய தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளது. முதலாவது தேர்தல் முடிவு SUNDERLAND SOUTH தேர்தல் முடிவுகள் SUNDERLAND CENTRAL தேர்தல் முடிவுகள் SUNDERLAND WEST தேர்தல் முடிவுகள் SWINDON  NORTH தேர்தல் முடிவுகள் WANDSWORTH(PUTNEY)  தேர்தல் முடிவுகள்

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது ஏன்?: நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் விளக்கம்

  தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து  கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று அதிரடி...

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்…

  தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை. எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். (வீடியோ இணைப்பு)

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில்  குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். அமெரிக்காவின் பெரெக்கன்ரிட்ஜ்(Breckenridge) நாட்டில் ஜோ...

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா வாழ வைப்போம் அமைப்பு...

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் எனப்படும் நெடுமாறன் இவர் ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் எமது சொத்தாக காணப்படுகின்றார் என்ற வகையில் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா...

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

    சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.   இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமையான...

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக 6400 ஊழியர்களை பிரான்சுக்கு சுற்றலா அழைத்துச்...

  பொதுவாக ஒரு கல்லூரியில் இருந்து வெளியூருக்குச் சுற்றுலா செல்லுவதாக வைத்துக்கொள்வோம். சுமார் 100 அல்லது 200 மாணவர்கள் சுற்றுலா செல்வார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் திரும்பி அழைத்து வருவதற்குள் ஆசிரியருக்கு போதும்போதும்...

சுவிஸ் நாட்டில் இன்று தமிழ்க்கவிச்சேவையின் 21வது தமிழ்மொழிப்பொதுப்பரீட்சை – 5297 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்

  சுவிஸ் நாட்டில் இன்று தமிழ்க்கவிச்சேவையின் 21வது தமிழ்மொழிப்பொதுப்பரீட்சை - 5297 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள் சுவிசர்லாந்தில் 22 வருடங்களுக்குமேலாக நடுநிலமைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் கவிச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவியரீதியில் இன்று (15.05.2015) ஐம்பத்தியெட்டு...