உலகச்செய்திகள்

மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சிட்னி பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் நடைபெற்றது.

  மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சிட்னி பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில்  நடைபெற்றது.

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியை இன்று!

  இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. INDONESIA AUSTRALIA DRUG CRIMEசிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல் 11 மணியளவில் இடம்பெறுமென...

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள், 1ஆண் 10 பெண் குழந்தைகள்

  பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள், 1ஆண,் 10 பெண் குழந்தைகள் இறைவன் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்திருக்கிறான் !! கடவுளே உன் திருவிளையாடல் எல்லாமே !!

cpm பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது

  பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது இன்றைய இளைய தலைமுறைக்கும் பழைய தலைமுறையும் ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் வகையில் அவரே எழூதி பாடிய பாடல்களும் அவரின் கிறிஸ்தவ பயணப்...

தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய...

  இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு மயூரனின் தாயாரின் கடிதம் மயூரன் சுகுமாரனின் தாய் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர்...

பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள்?

  பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு...

22 வயதில் 80 வயது முதியவர் போல் மாறிய உடல்: பெண்ணின் அவலநிலை (வீடியோ இணைப்பு)

மெக்சிகோவில் (Mexico) பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் உள்ள சலவை கடை ஒன்றில் ஜுண்டூரி(Zunduri - Age 22) என்ற பெண் கடந்த...

ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை...

ஒப்பாரி அறை தயார்: ஜப்பானில் விநோதம்

  மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே தனி அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த வசதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் கிடைக்கிறது. குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை...

புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது பேஸ்புக்! தொலைபேசி வருகிறது,

  சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான...