உலகச்செய்திகள்

காம கொடூரன்

  அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...

தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத்தானே தனித்து மேற்கொள்ளும் கலம் மக்ரே!

  இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான...

20 ஆண்டுகள் சிறை தண்டனை எகிப்து அதிபருக்கு : காரணம் என்ன?

  எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக Mohammed Morsi பதவி வகித்தபோது,...

பெற்ற தாயை 7 ஆண்டுகளாய் கற்பழித்து சித்ரவதை செய்த காம கொடூரன்

அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...

ஒரு ஆணுடன் இரு பெண்கள்: இது செம டேட்டிங்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஓரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரிக்காக...

900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி

மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான...

சோகத்தில் தீவிரவாதிகள் நடமாட முடியாத நிலையில் ஐ.எஸ் தலைவர்..

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபெக்கர் அல்பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் அல்பக்தாதி காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச் மாதம்...

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில்...

  சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை! புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள பின்னனி என்ன? ஏற்கனவே சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் தென்னாபிரிக்க மாற்றத்துக்கான அமைப்பும்...

ஐ.நா மனித உரிமைச் சபை அகண்ட திரையில் அம்பலமாகிய சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் (Photo, Videos)

  மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது. தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து...

இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன

  இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட...