உலகச்செய்திகள்

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’.

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கிறார். நித்யாமேனன்...

குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள் மட்டுமே. அதிலும் ஒருவரின் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து விடுவிக்கப்படும் சூழலில்...

    . இவர்கள் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள் மட்டுமே. அதிலும் ஒருவரின் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து விடுவிக்கப்படும் சூழலில் இந்த படுகொலையை போலீஸ் நிகழ்த்தியுள்ளது. வேனின் கம்பிகளோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கும்...

நாகூர் ஹனிபா மரணம்குறித்து மு. கருணாநிதி உருக்கம் !!

    நாகூர் ஹனிபா மரணம்குறித்து மு. கருணாநிதி உருக்கம் !! பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இல்லாத தி.மு.க மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது...

ரோட்டில் வைத்து பாலியல் உறவு கொண்ட மாணவர்கள் (வீடியோ இணைப்பு)

    சீனாவில் இரண்டு கல்லூரி மாணவர்கள் ரோட்டில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹாங்காங்க பல்கழைக்கழகத்தில் படித்து வந்த Ning Dang, 19 என்ற மாணவனுக்கு, அதே பல்கழைக்கழத்தில் படிக்கும்...

விசாரணைக்கு அழைத்து சென்று 7 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்!; தப்பி வந்த தமிழர் அதிர்ச்சி தகவல்

    திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20...

அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன்தமிழின அழிப்பு தொடர்பாக மற்றுமொரு ஆவணநூல் வெளியிடப்பட்டுள்ளது!

  சென்னைப் பல்கலைக் கழக பொதுத்துறை மற்றும் அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய SRI LANKA : Hiding the Elephant என்ற பெயரிலான தமிழினப்படுகொலை ஆவண நூலின் அறிமுக நிகழ்வு பிரான்சிலும்...

மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை

இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். திருப்பதியில் உள்ள சேசாசலம்...

பல நபர்களை கூண்டோடு கடத்தி சென்ற தீவிரவாதிகள் – அதிரடியாக மீட்ட பிரான்ஸ் சிறப்பு படை

தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பல நபர்களை பிரான்ஸ் சிறப்பு படையினர் அதிரடியாக மீட்டு வந்துள்ளனர்.நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Sjaak Rijke என்ற நபர் உள்பட பல பேரை, மாலி(Mali)...

விமான விபத்தில் பலியான புதுமண தம்பதி

பிரித்தானியாவை சேர்ந்த புதுமண தம்பதியினர் விமான விபத்தில் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.பிரித்தானியாவை சேர்ந்த டேவிட்-மார்கரெட்(David-Margaret) என்ற தம்பதியினர், கடந்த யூலை மாதம் திருமணம் செய்து கொண்டு டுண்டீ(Dundee) நகரில் வசித்து வந்துள்ளனர். ஈஸ்டர்(Easter) தினத்தில் டேவிட்டின்...