உலகச்செய்திகள்

விமானத்தை மலையின் மீது மோதிய துணை விமானி  

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது கருப்பு பெட்டியில் பல அதிர்ச்சி தகவல்கள் பதிவாகி உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 24ம் திகதி ஜேர்மன் விங்ஸ் விமானம், பிரான்ஸ் நாட்டில் உள்ள...

300 வயது பழமையான ஏசு சிலையில் அமைந்துள்ள மனிதப் பற்கள்! வியப்பூட்டும் தகவல்

வடக்கு மெக்ஸிகோவில் San Bartolo Cuautlalpan-ல் உள்ள தேவாலயம் ஒன்றில், சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக ஏசு சிலை ஒன்று உள்ளது.தேவாலய பராமரிப்பு பணியின் போது சிலையில் ஏதும் குறைகள் மற்றும் துளைகள்...

கண்கள் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை! குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்

பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஒரு அங்கமான வேல்ஸ்(Wales) நாட்டில் உள்ள Cwmbran நகரத்தில் டானில்லி டேவிஸ்-ஆண்ட்ரூ ஸ்மித்(Danielle-Davis Andrew...

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா உதவி செயலாளர்

ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் ஹவுலியேங் ஷூ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி...

யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் மூலம் மீட்க சீனா நடவடிக்கை

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை சீன விமானத்தின் மூலம் பஹ்ரேனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஹ்ரேனுக்கு அழைத்து செல்லும் இலங்கையர்களை சொந்தமான விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக இலங்கை...

ஊழியர்களுக்கு பில்கேட்ஸ் உற்சாக மெயில்

கம்ப்யூட்டர் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மைக்ரோசாப்டின் 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அதன் நிறுவனர் பில்கேட்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய...

ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?

  வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப்...

வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் -2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*

  தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள். இந் நாள்...

பத்திரமாக தரையிறக்கியதற்கு நன்றி – பெண்ணின் நெஞ்சை உருக்கும் கடிதம் 

பிரித்தானியாவிலிருந்து விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.பெத்தனி(Bethanie) என்ற பெண் பிரித்தானியாவிலிருந்து இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்பெயினில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதும்...

ஒரு வாரத்தில் மடிந்த 62 குழந்தைகள் – அதிர்ச்சி தகவல்

ஏமனில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் 62 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெப்(UNICEF) அறிவித்துள்ளது.ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர்...