உலகச்செய்திகள்

நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாகும் அப்பாவி சிறுவர்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போராடி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள்...

கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் – 54 பேர் பலி 

ரஷ்யாவை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று மூழ்கியதில் 54க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா(Kamchatka) தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் பகுதியில் 132 பயணிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று நேற்று...

சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக்...

  திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. French charity Action Against Hungerஎன்ற அமைப்பின்...

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.

திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் ஈராக்கின் மௌசூலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்களால் தாக்கி கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரினதும் வயது 20-30...

புலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி”

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கான புதிய துணை அமைச்சர் அஜித்...

விமானத்தின் இறுதி நிமிடங்கள்..!அலறிய பயணிகள்..!கதவை பலமாக தட்டிய தலைமை விமானி! பரபரப்பு தகவல்

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி...

புதிய கடற்படைதளம் ‘வர்ஷா’வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமிழகத்தில் மேலும் 5 உளவாளிகள் ஊடுருவல்: அதிர்ச்சி...

  புதிய கடற்படைதளம் 'வர்ஷா'வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை அனுப்பி உள்ளது என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது.   இந்திய கடற்படைக்காக வர்ஷா திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ். வர்ஷா என்ற...

செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா

செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா..!!!சாதனைகள் தொடர வாழ்த்துவோம்..!!  

நாட்டையே அழிக்கும் ஆபத்து நாளையாம்..? 

சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை (27–ந்தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது. அந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக்கல்...

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்...

    நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் திரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டத்தின்...