உலகச்செய்திகள்

ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு

  ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு !! " 16.03.2015 " ( Sri Lanka President Maithripala vin Uruvappomai United Nations Office " Geneva "...

பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு…

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதம் மற்றும் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்ட, 12 பேரை, நேற்று துாக்கிலிட்டது. மரண தண்டனைக்கான தடை நீக்கி கொள்ளப்பட்ட பின், நேற்று தான், முதன்முறையாக அதிகபட்ச...

ஒபாமாவை கொல்ல தபாலில் வந்த சயனைடு…

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ரகசிய துறை பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இது வெள்ளை...

ஜேர்மனியில் விமானங்கள் ஓடாது – போராட்டதில் குதித்த விமானிகள்

ஜேர்மனிய விமானிகளுக்கு நிர்ணயித்துள்ள பணி ஓய்வு காலம் மற்றும் ஓய்வூதிய தொகையை எதிர்த்து விமானிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தற்போது, ஜேர்மனிய விமானிகள் சட்டரீதியாக உள்ள 65 வயதிற்கு முன்னதாகவே 55 வயதிலே பணியிலிருந்து...

தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – – ஜெனிவாவில் மாநாடு

  தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு 67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை...

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!

  சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!     

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

  நீதி கேட்டு திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழின...

 மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள்

மலேசியாவில் நடைபெற்ற விமான பயிற்சியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மலேசியாவில் Langkawi...

தாவரங்களின் உதவியுடன் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்கள்

பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(Cambridge University) கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம...

தூக்கத்தில் மரணத்தை தழுவிய 80 விவசாயிகள்

நைஜீரியாவில் விவசாயிகள் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவின் பேணு(Benue) மாநிலத்தில் உள்ள அகட்டு(Agatu) கிராமத்தில் நேற்று அதிகாலை விவசாயிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி மற்றும் கொடூர...