உலகச்செய்திகள்

குளோரின் அமில தாக்குதலால் கை, கால்களை இழக்கும் மக்கள்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவின்...

சொந்த குடிமக்களையே கொன்ற ‘நாசிச’ படை: அம்பலமான ஆவணங்கள்

ஜேர்மனியின் நாசிச படையினர் தயாரித்த ஏவுகணைகளை தனது சொந்த குடிமக்கள் மீது ஏவி பரிசோதனை செய்ததாக அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில்...

தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஐ.நா நிறுவனம் – கனடாவில் புதிய திருப்பம்

தமிழர்களின் முன்னெடுப்பான நிகழ்வுகள் இன்று கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து பணியாற்ற ஐக்கியநாடுகள் அவையின் அமைப்புக்கள் விரும்பம் தெரிவித்துள்ளன. அதன் முன்மாதிரியான நிகழ்வாக ஐக்கிய...

இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து...

    ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று...

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ்...

  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்   இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி...

மியான்மரில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

மியான்மரில் டபுள் டெக்கர் பயணிகள் படகு மூழ்கியதில் பலியான 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் சிலரை தேடி வருகின்றனர். மியான்மரில் கடற்கரை நகரமான கியாக்பியூ நகரில் இருந்து நேற்று...

கடாபியின் மறுபக்கம்…… லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

    1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து...

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.  அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார். இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது. இரண்டு...

ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட எட்டுப் பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்...

ஜனாதிபதியைக் கிண்டலடித்ததற்காக அழகியொருவர் சிறையில் அடைப்பு

துருக்கியில் ஜனாதிபதிக்கு எதிராக கிண்டலான கவிதையை அந்நாட்டின் அழகி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் துருக்கியில் ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதள பதிவுகள் ஒடுக்கபடுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக...