உலகச்செய்திகள்

கடிதம் எழுதிய புடின்…பதில் எழுத மறுத்த மெர்க்கல்

உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும்வரை ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என ஜேர்மனிய அதிபர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் ’நாசிச’ ஹிட்லரை வீழ்த்தியதில் ரஷ்ய நாடு முக்கிய...

வங்கதேச கட்டிட விபத்தில் 4 பேர் பலி

வங்கதேசத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவின் தென்மேற்கே 335 கி.மீ. தூரத்தில் உள்ள துறைமுக நகர் மொங்லா பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு...

600 மருத்துவர்களை சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்

600 மருத்துவர்களை சிரியா அரசே படுகொலை செய்துள்ளதாக நியூயோர்க்கை சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவில் 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல், இன்று வரை நடைபெற்று வரும் தாக்குதலில்...

நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப்...

ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார். ஜனாதிபதி...

சிங்கள சீடியுடன் மைத்திரியை துரத்திய மெக்ரே! இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. யுத்த சூன்ய...

நோ பயர் சோன் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை

இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார். சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று...

இலங்கைக்கு 6 மாத காலத்தில் வெளிச்சமாம்..! கமரூன்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் ஆறுமாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு 2013ஆம் ஆண்டு விஜயம் செய்தபோது அங்கு...

மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக...

  மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக ஈரான் அரசினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது இரு புறுவத்துக்கு...

தெலுங்கானாவில் தடகள வீரர் ஒருவரின் 7 மாத கர்ப்பிணி மனைவி சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடுவது...

  தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ரவீந்திரர் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்ற ஒரு தடகள வீரர். இவரது மனைவி லட்சுமி (42).ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்,...

வன்னிப் படுகொலைகளை மறைப்பதில் தவறில்லை : பிரித்தானிய அரசு

    வன்னியில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படத் தேவையில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அறிக்கை பிற்போடப்படலாம் என தனது அரசு கருதுவதாக வெளிவிவகார...