உலகச்செய்திகள்

மகனை கொன்று சமைத்து தாய்க்கு உணவளித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன...

இந்தோனேசியாவில் கொடூரமான மரண தண்டனையை எதிர்நோக்கும் யாழ் தமிழன்.

  அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, அவர் மரணதண்டனையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இன்று மாற்றப்படவுள்ளார். இந்தோனேசியாவில் வைத்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 24 வயதில்,...

ஒன்றோடு ஒன்று இணைந்த வயிறு: மருத்துவர்கள் சாதனை

வயிறு ஓட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சவுதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாய் பிரித்துள்ளனர்.ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. அப்துல்லா, அப்துல்...

தமது அடுத்த யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர் – கெல்லம் மெக்கரே

  சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...

இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை...

  இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள்...

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள அதேவேளை இந்த அமர்வில் இலங்கை குறித்த ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் அறி;க்கைகளை சமர்ப்பித்துள்ளன. சர்வதேச...

ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு...

  ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும்...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது

சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர்...

  சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் . சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும்...

இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா? கதிரவன்

  இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும்...