டோனியும்.. பைக் மீதான காதலும்..
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி மோட்டார் பைக் மீது தீராத காதல் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
பொதுவாக நட்சத்திர வீரர்கள் காரில் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் டோனி இதில் இருந்து...
ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வளர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை
விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டத்தை பார்த்து தனது திறமையை வளர்த்துக் கொண்டதாக பாகிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனை பிஸ்மா மரூப் தெரிவித்துள்ளார்.
இடது கை துடுப்பாட்ட வீராங்கனையாக விளங்கும் பிஸ்மா மரூப் பாகிஸ்தான்...
இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு விழாவில் கேப்டன் சீருடையில் அசத்திய சச்சின் டெண்டுல்கர்
இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தின விழாவில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின், இந்திய விமானப்படையின் கவுரவ குரூப்...
மழை காரணமாக இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான கடைசி ஆட்டம் ரத்து
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள்...
இந்த ரணகளத்திலும் இது தேவையா? புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்த டோனியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
இந்திய அணித்தலைவர் டோனி அடிக்கடி தனது தலைமுடியை வித்தியாசமாக மாற்றி அமைத்துக் கொண்டே இருப்பார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட டோனி தலைமையிலான இந்திய அணி...
சங்கக்காரா, சனத் ஜெயசூரியாவை மிரள வைத்த ஜாகீர்கான்! பிறந்த நாள் சிறப்பு பகிர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு இன்று 37வது பிறந்த தினம்..
எதிரணி துடுப்பாட்டக்காரர்களுக்கு இந்திய அணியில் ஒரு தடை கல்லாய் இருந்தவர் ஜாகீர்கான். தனது அபார பந்து வீச்சால் பல...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா நேற்று தொடங்கி வைத்தார்.
இலங்கையில் 4வது முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் கிளிநொச்சியில் இன்று தொடங்கியது.
5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2012ம்...
கட்டாக்கில் ரகளை: ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்
கட்டாக் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மோசமான விளையாடி...
அடுத்தடுத்து அடி கொடுத்த பாகிஸ்தான், இந்தியா.. சொந்த மண்ணில் காத்திருக்கும் அடுத்த சவால்: சொல்கிறார் மேத்யூஸ்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே தனது இலக்கு என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்...
யாசீர் ஷா சுழலில் 128 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே: முதல் போட்டியில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின்...