விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணிக்கு நெருக்கடி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து முரளிவிஜய் விலகல்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது தந்தை கிரண்பால் சிங்கிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் புவனேஷ்வரின் வீடு இருக்கிறது. இங்கு நிலம் வாங்குவதற்காக ரூ.80 லட்சத்திற்கு...

வயிற்றுக்கோளாறால் அவதி: ஒரே சமயத்தில் 10 தென்ஆப்பிரிக்க வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பு

தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியின் 10 வீரர்கள் ஒரே சமயத்தில் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா 'ஏ', தென்ஆப்பிரிக்கா 'ஏ' மற்றும் அவுஸ்திரேலியா 'ஏ' ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்...

ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: கால்இறுதியில் ஜோஸ்னா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, போட்டித்தரநிலையில் முதலிடம் வகிக்கும் அனி ஆவுடன் (ஹாங்காங்) நேற்று மோதினார். 34 நிமிடம்...

புரோ கபடி: மும்பை முதல் தோல்வி

2-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் மோதின....

நாட்டிங்காம் ஆஷஸ் டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா...

நடுத்தெருவில் ரகளை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ (வீடியோ இணைப்பு)

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.ஒரு நிறுவத்தின் விளம்பரத்திற்காக மாறுவேடமிட்டுக் கொண்ட ரொனால்டோ, ஸ்பெயின் மார்ட்டிட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள...

சங்ககரா ஓய்வுக்கு பிறகு இலங்கைக்கு காத்திருக்கும் சவால்: கோஹ்லி

அணித்தலைவர் பதவி கூடுதல் நெருக்கடி கிடையாது என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கொழும்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,...

துப்பாக்கிச்சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன்: வாசிம் அக்ரம் பேட்டி (வீடியோ இணைப்பு)

துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ராச்சியில் நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம்...

ஓய்வுபெறும் எண்ணமில்லை: மைக்கேல் கிளார்க் திட்டவட்டம்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.ஆட்டத்திறன் (பார்ம்) இன்றி வேதனையில் தவிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இதற்கு...