விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் குவித்தவர்: கிரஹாம் கூச்சின் சாதனையை முறியடித்தார், குக்

இங்கிலாந்து - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 8 விக்கெட் இழப்புக்கு...

லீட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி திணறல்

இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2–ம் நாள்...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு ஷரபோவா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்றில் நடப்பு சாம்பியன் ஷரபோவா (ரஷியா), சமந்தா ஸ்டோசர் (ஆஸ்திரேலியா) மோதினர். இதில் ஷரபோவா 6–3, 6–4...

பாக். கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க சதி: லாகூர் மைதானம் அருகே குண்டு வெடித்தது

2009–ம் ஆண்டு லாகூரில் இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கன். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட தயக்கம் காட்டினார்கள். இந்த...

2017–ம் ஆண்டு இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கால்பந்து

இந்தியாவில் கிரிக்கெட் பிரபல விளையாட்டாக இருக்கிறது. மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டுக்கு தான் இங்கு அதிகளவு மவுசு இருக்கிறது. இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவில் நடந்தது. இதனால் கால்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது....

சச்சின் ஆகிறாரா கோஹ்லி? காலில் விழுந்த ரசிகர்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரசிகர் ஒருவர் பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியின் காலில் விழுந்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.பூனேயில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூர்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில்...

கடின இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே: துவம்சம் செய்தது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.ஆறு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று லாகூரில் நடந்த...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் அத்துமீறல்! வெளிச்சத்துக்கு வந்த விவகாரம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது. இதனை...

புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி..

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதின. இதில்...

த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி போட்டிக்கு முன்னேறியது…

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.   ராஞ்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு...