ஒரு போட்டிக்கு ரூ.10,000 கோடி.. சூதாட்டத்தில் 4 சூப்பர் கிங்ஸ் வீரர்கள்: லலித் மோடி பரபரப்பு தகவல்
ஐபிஎல் போட்டிகளில் 4 சென்னை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் ஐபிஎல் ஆணையராக இருந்த போது மிகப் பெரிய அளவில் நிதி முறைகேட்டில்...
கால்பந்து வீரர் பெல்ஜியம் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம்
கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, பெல்ஜியம் வீரர் டிம் நிகாட் உயிரிழந்துள்ளார்.பெல்ஜியம் கால்பந்து அணியைச் சேர்ந்த 23 வயதான டிம் நிகாட் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 8ம் ஹெமிக்செம் என்ற இடத்தில் நடந்த...
அதிக விலைக்கு யுவராஜ் சிங்கை வாங்கியது ஏன்?
நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்காக டெல்லி அணி சார்பில் யுவராஜ் சிங், 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்..
எனினும் இந்த சீசனில் இதுவரை 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங் 205...
கெவின் பீட்டர்சன் முச்சதம்! இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு
கவுண்டி கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியதன் மூலம் கெவின் பீட்டர்சனை இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களாக இங்கிலாந்து தேசிய அணிக்காக தேர்வு...
வார்னரின் அதிரடியால் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஐதராபாத்: போராடி வீழ்ந்த பஞ்சாப்
ஐதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இன்றைய 48வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியின்...
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் தொடரும் அவுஸ்திரேலியா, இலங்கை
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் முடிவில் அடிப்படையில் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.ஒருநாள் போட்டி தரவரிசை:-
1. உலக சாம்பியன் அவுஸ்திரேலியா (129 புள்ளிகள்)
2. இந்தியா (117 புள்ளிகள்)
3. நியூசிலாந்து...
ஐபிஎல் 8: ரசிகர்கள் அதிகம் விரும்பும் அப்டிரி, சங்கக்காரா
துடுப்பாட்ட செய்தி
ஐபிஎல் தொடரில் எந்த வீரர்கள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இதில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் சாகித் அப்ரிடி 27.20 சதவீத...
சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய சாதனை படைத்தார் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 2 ஓட்டங்கள் எடுத்த...
மெஸ்சிக்கு இரண்டாவது மகன்
அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு இரண்டாவதாக மீண்டும் மகன் பிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்சி, 27. இவரது மனைவி அன்டோனெல்லா ராகுஜோ, 27. இவர்களுக்கு கடந்த 2012 நவம்பரில்...
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி, டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 2010ம் ஆண்டு டெஸ்டிலும், இரு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் போட்டியில் இருந்தும் அப்ரிடி ஓய்வு பெற்றார்....