பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல் யார் பாதாள கோஸ்டிகளில் பனி புரிகின்றார் கள் என்று பார்க்கும்போது ஓய்வு பெற்ற ஓய்வு பெறாதா பொலிஸ் நேவி ஆமி இவர்கள் தான் அரசாங்கத்தின் அதிகாரத்தை கொண்டு செயல்ப்படுகிறார்கள் தற்போது 50 மேற்ப்பட்ட குழுக்களும் 1500 மேற்பட்ட பாதாள எடுபிடிகளும் இருக்கிறார்கள் ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொறு அரசாங்கமும் தமது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய பாதாளக்குழுக்களை பயன்படுத்துகிறார்கள் இவர்களை...
  விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ? பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதன் விளைவு தான் இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில்...
  BBC ஆனந்தி அக்கா காலமானார். திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார். பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின்...
  கோட்டபாய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியதை விட மிக மோசமாக உங்கள் அரசாங்கம்அனுப்பப்படும் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கவேண்டாம் -சாணக்கியன் M P பாரளுமன்றத்தில் ஆற்றிய உரை
  ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு...
  எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும் பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு என்பது கறுப்பு வெள்ளை காலம் முதலாகவே இருந்து வந்துள்ளது. அது எவ்வாறானது என்பதை சற்றே மீட்டிப்பார்ப்பதே கட்டுரையாளனாக என் நோக்கமே தவிர, இந்த வீணாய்போன அரசியலைப்...
  புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசி ஒன்று மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது. நேற்று (20)  சிறப்பு அதிரடிப் படை குழுவினரால் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் பிரிவு Dஇன் 83வது அறைக்குள் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு நவீன தொலைபேசி, ஒரு கேபிள், ஒரு சிம் கார்ட், ஒரு பேட்டரி சார்ஜர் மற்றும் அடையாளம் காணப்படாத அளவு...
  தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்! கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த பெண் தனது உடலின் முன் பகுதி எரிந்த நிலையில் ஆடைகள் மாற்றப்பட்டு வேறு ஆடை அணிந்து கொண்டும் அவருடன் வந்த இன்னொரு ஆணும் சிறு தீக்காயங்களுடனும் கோப்பாய் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் யாழ்...
  இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளார். "யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மிக அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்களே உங்களது உரையில் கூறியிருக்கிறீர்கள். அதற்கென இம்முறை 100...
  தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். இனவாதம், மதவாதம், சாதிவாதம் உள்ளிட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான எதையும் ஏற்க முடியாது என்பது சரியே. அதற்கு நாமும் ஆதரவே. ஆனால், இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கான மூலவிதைகள் அரசின் கொள்கையிலும் நடைமுறையிலும் இருந்தால் என்ன செய்ய...