வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (28) தெரிவித்தனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த கடையில் இருந்து...
இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது.
தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக குறைந்துள்ளது.
வேலையின்மை விகிதம்
வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு...
ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு...
கடைசிப்போட்டியில் 4 விக்கெட்! தொடர் நாயகன் விருதையும் வென்று அணியை காப்பாற்றிய வீரர்
Thinappuyal News -
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
லாகூரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் பாபர் அசாம் 44 பந்துகளில் 69 ஓட்டங்களும், பக்ஹர் ஜமான் 43 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 169 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது....
அகமதாபாத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய குஜராத் அணி 200 ஓட்டங்கள் குவித்தது. சாய் சுதர்சன் 84 (49) ஓட்டங்களும், ஷாரூக் கான் 58 (30) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய RCB அணியில் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து...
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஐபிஎல் 2024 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னை பேட்டிங்
நாணய சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு தொடக்கம் சற்று ஏமாற்றமாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியாக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே, 12 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார்.
டேவிட் மிட்செல் (52 ஒட்டங்கள்) மற்றும்...
நடிகை குஷ்பூவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலை உருவானது! உண்மையை கூறிய கணவர் சுந்தர் சி
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
நடிகை குஷ்பூவை 5 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு மகள்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நடிகை குஷ்பூவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி கலந்துகொண்டுள்ளார். அப்போது இந்த விஷயம்...
விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை
Thinappuyal News -
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம் சற்று தாமதமாக தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் தற்போது குக் வித் கோமாளியில் இருந்து விலகி விட்டார். அதே போல் அந்த நிகழ்ச்சியை நடத்தி...
அந்த விஷயத்திற்காக நயன்தாராவை அழைத்த சூப்பர்ஸ்டார் படக்குழு.. நடிகை என்ன செய்தார் தெரியுமா
Thinappuyal News -
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் நயன்தாராவின் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாக கூறுகின்றனர்.
நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது
நடிகை நயன்தாரா முதன் முதலில் கதாநாயகியாக பாலிவுட்டில் நடித்த படம் என்றால்...
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து திரைக்கு வந்த படம் ரத்னம். விஷால் - ஹரி கூட்டணியில் உருவான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த விஷால் - ஹரி கூட்டணியில் இருந்து ரத்னம் படம் வெளிவந்ததால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.
வசூல் விவரம்
ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் விஷாலின் ரத்னம் திரைப்படம் மூன்று நாட்கள்...