மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும்.
Thinappuyal News -0
மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும். முதலில் பால் சுரப்பு நாளங்கள் உருவாகும். அவைகளை சூழ்ந்து கொழுப்பு திசுக்களோடு மார்பக தசை வளரும். அதில் இருக்கும் கொழுப்புக்கு தக்கபடி மார்பகத்தின் அளவும், வடிவமும் தோன்றும். மார்பகங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை.
ஒரு மார்பகம் வளர்ந்துகொண்டிருக்கும்போது இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் இயற்கையாகவே இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசம் இருக்கும். சிலருக்கு...
யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
Thinappuyal News -
யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.
மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன.முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி...
இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு- தமிழரசு கட்சி இரங்கல்
Thinappuyal News -
கடந்த பதினோராம் நாள் காலமான இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வவுனியா மாவட்ட கட்சியின் தலைவருமான டேவிட் நாகநாதனின் இறுதி வணக்க நிகழ்வு இன்று வவுனியாவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் மற்றும் பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், வினோ நோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன்,
வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், இலங்கை தமிழரசுக்...
மகிந்தரின் மோட்டார் சைக்கிள் பெற காத்திருக்கும் ஊழியர்கள்!-யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்
Thinappuyal News -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சேவையில் களப் பணியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தருக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளது.
இதனை பெற்றுக் கொள்வதற்கு விளையாட்டு அரங்கில் கூடியிருக்கும் உத்தியோகத்தரகள் மற்றும் வழங்கப்படவுள்ள மோட்டார் சைக்கிள்கள்.
நவி.பிள்ளையின் யுத்தக் குற்ற விசாரணை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு
Thinappuyal News -
இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை தயாரிப்பார்கள் என ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரின்போது இவ்வறிக்கை கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கடந்த வாரம்...
இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ளநான்கு பள்ளிவாசல்களை உடைக்குமாறு கோத்தபாய உத்தரவு!
Thinappuyal News -
இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ள நான்கு முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைத்து அகற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொரலஸ்கமுவ நகரில் உள்ள ஜூம்மா பள்ளி, வத்தளை - திப்பிட்டிகொடவில் உள்ள தக்கியா பள்ளி, மாத்தறை இஸ்ஸதீன் நகரில் உள்ள ஒஸ்ஜித் தக்வா பள்ளி, மாவனல்லை - கெரமினிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி ஆகியவற்றையே இவ்வாறு உடைத்து அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த நான்கு...
மஹிந்தவின் நிகழ்வுகளில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை – விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
Thinappuyal News -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஜனாதிபதி மஹிந்த...
மணிரத்னம் படங்கள் என்றாலே கிளாஸியாக அனைவரும் கவரும் வகையில் இருக்கும். ஆனால், அவர் இகடைசியாக ஹிட் ஆன படம் என்றால் கொஞ்சம் யோசிக்க தான் வேண்டும்.இவர் பெரிதும் நம்பியிருந்த கடல் படமும் கை விட்டது.
இந்நிலையில் இனி பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பதில்லை, சுமார் ரூ 5 கோடியில் ஒரு படத்தை எடுத்து முடிக்க முடிவெடுத்துள்ளாராம்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் சில பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது....
மஹிந்த முட்டாளா? விக்னேஸ்வரன் முட்டாளா? டக்ளஸ் முட்டாளா? என்பது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தெரியவரும்.
Thinappuyal News -
நேற்றையதினம் (12.102014) கிளிநொச்சியில் இடம்பெற்ற 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கெதிராக நையாண்டி பேச்சுக்கள் பேசப்பட்டன. வைக்கோல் பட்டறை நாயென மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது விக்னேஸ்வரன் ஒரு முட்டாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்; ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் தாம் வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு ஜனாதிபதி அவர்கள் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு,...
தனுஷ் தற்போது அனேகன், ஷமிதாப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து கையோடு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.ஆனால் இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி படத்தில் நடிக்கவும் கால்ஷிட் தந்துள்ளார். இதனால் தனுஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை.மேலும் பாலாஜி படத்தை தனுஷ் நடிப்பதாக சம்மதித்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்திற்காக வாங்கிய காஜல் கால்ஷிட்டும் கரைந்து கொண்டே வருகிறது....