சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல்
Thinappuyal News -0
சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி அமெரிக்கா சென்றபோது அங்குள்ள முதலாளிகளிடம் அவர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர் நலன்களுக்குக் கேடானது என்ற உண்மை வெளி யாகியுள்ளது.
இதுகுறித்து மோடி அமெரிக்கா சென்ற போது அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அளித் திருக்கும் வாக்குறுதிகள் குறித்து பல்வேறு தகவல் களை ட்ரூத் ஆப் குஜராத் இணையம் வெளியிட்டிருக் கிறது. அதில் கூறியிருப்ப தாவது:- கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி...
நியூயார்க்: கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியா அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து
அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன்.என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார்.அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர்...
இந்திய பாதுகாப்பு செயலாளர் ராதாகிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டியில் சந்தித்து பேசியுள்ளார். இந்திய - இலங்கையிடையேயான வருடாந்த பாதுகாப்பு கருத்தமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதா கிருஸ்ண மாதூர் ஜனாதிபதி மறிந்தவையும் சந்தித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பு கருத்தமர்வில் இந்திய பாதுகாப்பு செயலாளரும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும் தமது பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு...
ஈழத் தமிழர்களை பாதுகாக்க தவறியஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் -நோபல் பரிசு வழங்கக் கூடாது
Thinappuyal News -
ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நோபல் சமாதான விருதினை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எனினும் அவருக்கு சமாதான விருது கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
பாப்பாண்டவர், பாகிஸ்தான் சிறுமி மலாலா மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட தரப்பினரது பெயர்களும் சமாதான விருதிற்கான பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.
இந்த ஆண்டில் நோபல் பரிசு கிடைக்காவிட்டால், பதவிக் காலம் முடிவடையும்...
ஜனாதிபதி மஹிந்தவின் யாழ் விஜயத்தை புறக்கணிக்க காரணம் என்ன? – 14 முக்கிய சமகாலப் பிரச்சினை
Thinappuyal News -
எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி விஜயத்தினை வடமாகாணசபையும், தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நிகழ்வுகளை வடமாகாணசபையினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புறக்கணிப்பதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்கு விளக்கும் வகையில் முதலமைச்சர் 14 முக்கிய சமகாலப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றிணை இன்றையதினம் வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிகையினை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மிக...
மஹிந்த வந்தால் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம் அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும்
Thinappuyal News -
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்கின்றேன் என்றும் அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா இன்று (08) தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி...
ரணில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்தார்?13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்.
Thinappuyal News -
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் சமூகங்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றியீட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வேன்.
நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையிலான ஓர் தலைவராக கடமையாற்ற எதிர்பார்க்கின்றேன்.
13ம்...
வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக தமது மௌன ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தின்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவான், சிவசக்தி ஆனந்தன், வினோதராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும், அந்த பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.
இது அரசாங்கம் கூறி வரும் பொய்யான கதை. ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிகளின் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி பல...