அமெரிக்கா இலங்கை விடயத்தில் மென்மைப்போக்கு! ஜனாதிபதி கூறியதன் காரணம் குறித்து ஆராய்வு
Thinappuyal News -0
இலங்கை விடயத்தில் அமெரிக்கா மென்மைப்போக்கை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி கூறியமைக்கான காரணத்தை இலங்கையின் ஊடகம் ஒன்று ஆராய்ந்துள்ளத.
இதன்படி அமெரிக்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் இந்தக் கருத்தை வெளியிட்டமை குறித்து குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜோன் கெரியை சந்தித்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை உடனடியாக வெளியிடவில்லை.
சஜின் வாஸ் குணவர்தன, கிறிஸ் நோனிஸை தாக்கிய பின்னர் அனைவரும் இலங்கைக்கு வந்த பின்னரே...
தங்க நகையில் போலி உண்டு. வாங்குகிற பொருட்களில் போலி உண்டு. சினிமாவில் போலி உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சினிமாவிலும் போலி உண்டு என்பதுதான் கசப்பான உண்மை. அதென்ன போலி என்று யோசிக்கலாம். போலி என்பது என்ன? ஒரு மூலப்பொருளைப் போல இன்னொரு பொருளை உருவாக்கி மூலப்பொருள் போல காட்டுவதுதான் போலி. அப்படி சினிமாவில் ஒரு விஷயம் உண்டு.
சில திரைப்படங்கள் புதிய படங்களின் வடிவில் வரும். ஆனால்...
பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களைக் கடத்துவது பற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளது உள்ளபடி என்ற கோணத்தில் சொல்லும் படம்தான் ‘யாவும் வசப்படும்’. கனடாவைச் சேர்ந்த விஜித் இதன் நாயகன். பிரான்ஸைச் சேர்ந்த தில்மிகா நாயகி. இவர்களைத் தவிர பாலா, வைபவி என்ற ஜோடியும் இருக்கிறார்களாம்.
தீபச் செல்வன் பாடல்களுக்கு ஆர்.கே. சுந்தர் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் புதியவன். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் முழுப் படப்...
அஜீத் படத்துக்கு டைட்டில் முடிவாகியும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார் இயக்குனர்.கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. ‘தல 55 என்ற தற்காலிக தலைப்புடன் ஷூட்டிங் நடந்து வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜீத், அருண் விஜய் மோதும் சண்டை காட்சி படமாகிறது.
இதுவரை பட தலைப்பு வெளியிடாதது ஏன் என்றபோது,‘படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது....
சென்னை: சமந்தா படத்தில் குத்து பாடலுக்கு ஆடுகிறார் சார்மி.தமன்னா நடித்த ‘ஆகடு தெலுங்கு படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ருசிகண்ட ஸ்ருதி அடுத்து இந்தி படமொன்றிலும் குத்துபாடலுக்கு நடனம் ஆடி கைநிறைய சம்பளம் வாங்கினார். இதையறிந்த சில ஹீரோயின்கள் குத்து பாடல் ஆடுவதற்கு தயாராயினர். தமிழில் விக்ரம், சமந்தா நடிக்கும் படம்...
மும்பை: தேசிய கீதம் பாடலுக்கு எழுந்து நிற்காத ரசிகரை தாக்கினார் பிரீத்தி ஜிந்தா. ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா. படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டது. உடனடியாக மரியாதை நிமித்தமாக பிரீத்தி ஜிந்தாவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர். ஆனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் மட்டும் எழுந்து நிற்காமல்...
ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா மற்றும் நேச நாட்டு படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் இந்த தாக்குதல் நடக்கிறது.
அமெரிக்கா தனது தரைப்படையை பயன்படுத்தாமல் விமான படை மூலமே ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்து விடலாம் என்று கருதியது. ஆனால் இதற்கு போதிய பலன் இருப்பதாக தெரியவில்லை. பலமுனைகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தொடர்ந்து...
ஏமன் நாட்டில் இன்று இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 67 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமனில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசு தலைமையகத்தை கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் முகமது பசிண்டாவா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் அகமது அவாத் பின் முபாரக்கையும் ஷியா கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுத்து மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன் காரணமாக, புதிய பிரதமர்...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும், இனியும்...
ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்தியா 2010 ஆம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட் லேண்ட்டிடம் இருந்து ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு அந்த நிறுவனம், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மேலும்,...