முள்ளிவாய்க்கால் படுகொலை ஜ.நா மீண்டும் சமற்பிப்பு சிறீலங்காப் படையினர்  நடத்திய தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 47 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.மக்கள் செறிவாக வாழும் மக்கள் பாதுகாப்பு வலயமான இரணைப்பாலை, அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், இடைக்காடு ஆகிய பிரதேசங்கள் மீதே படையினர் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  கொல்லப்பட்டவர்கள் விபரங்கள்   இ.கோபிகிருஸ்ணா (வயது 27) அன்னலட்சுமி (வயது 36) செ.செந்தூரன்  (வயது 09) ஆ.சிறீபன் (வயது 60) இ.கோபி (வயது 23) க.திலகேஸ்வரி (வயது 13) அ.தருமராசா (வயது 67) சி.கோபிகன் (வயது...
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ட்விட்டர்...
   சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய...
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள்...
    தமிழரசுக் கட்சியில் தற்போது இருக்கக்கூடிய தலைவர்கள் TNAயை பதிவு செய்வதன் ஊடாக ஏற்படப்போகும் பிரச்சினைகள் பற்றி அறையில் இருந்து சிந்தித்துள்ளனர் எனலாம். காரணம் என்னவென்றால் தமிழரசுக்கட்சியினுடைய செல்வாக்கு இக்கட்சிகளை பதிவுசெய்வதன் ஊடாக அற்றுப்போகும் நிலைமை உருவாகும். அக்கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவு செய்யப்படும் பொழுது பெரும்பான்மை வகிக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆயுதப்போராட்டத்தின் வழியே வந்தவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும்...
வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு கிராம அலுவலருக்கும் கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான செய்தியை வெளியிட்டமை தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான கோ. வசந்தரூபன் அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார். இது...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார். "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்.அது அவர்களுடைய கடமை. அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று...
தமிழர்கள் தமது ஆட்சியை நிறுவ இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும்: உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் கடந்த 4ம், 5ம் திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுகர்கள், கல்வித் துறை சார் பேராசிரியாகள் அடங்கலாக...
[ இஸ்ரேலுக்கு உளவு பார்த்தாக கூறி எகிப்தை சேர்ந்த தீவிரவாதிகள், 3 பேரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.எகிப்தின் சினாய்(Sinai) மாகாணத்தில் இயங்கி வரும் அன்ஸார் அல்-மக்தஸ் (Ansar Beit al-Maqdis) (ஏ.பி.எம்.) என்ற பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி 3 பேரின் தலையை துண்டித்துள்ளனர்.மேலும் எகிப்து ராணுவத்துக்காக பணியாற்றியதாக கூறி மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அந்த காணொளியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காணொளியில் தீவிரவாதிகளிடம் சிக்கிய 4...
தரமான கணனிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் HP நிறுவனம் HP 10 Plus எனும் புதிய Android 4.4 KitKat டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. 279.99 டொலர்கள் பெறுமதியான இந்த டேப்லட் 10.1 அங்குல அளவுடையதும், 1900 X 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இது தவிர 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை...