ஜீவா படத்தின் வெற்றி களைப்பில் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீயையும், சமீபத்தில் வெளிவந்த பொறியாளன் படத்தில் நடித்த ஹரிஷையும் வைத்து தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளார் சுசீந்தரன். ஹீரோயினாக சம்ஸ்கிருதி செனாய் நடிக்கிறார்.
இப்படத்தின் கதை இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஈகோதான். தென் சென்னையில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஒரு...
பூஜை படத்துக்கு பிறகு சுந்தர் .சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இந்த ‘ஆம்பள’ டீம் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளது. தன் கணவர் சுந்தர்.சியுடன் குஷ்புவும் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் இப்படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது....
மாயமான மலேசிய விமானத்தை தொடர்ந்து தற்போது மலேசிய போர்க்கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 8ம் திகதி MH 370 மலேசிய விமானம் நடுவானில் மாயமானதை போல் தற்போது அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 7 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது.
சி.பி.90.ஹெச் என்ற போர்க்கப்பல் நேற்று முன் தினம் புலாவ் லயாங் லயாங் (Layang Layang) பவளத்தீவு நோக்கி வழக்கமான ரோந்துப் பணிக்கு சென்றபோது திடீரென ரேடாரில்...
தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் உள்ளிட்ட மனுக்கள் மீதான வக்கீல்களின் வாதம் ஆரம்பமாகியுள்ளது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம்.
ஜெயலலிதாவின் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஜாமீன் வழங்கினால்...
ஜாமீன் வழங்கினால் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தயார் – விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
Thinappuyal -
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது, அவரது தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் முதல்கட்ட வாதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில்...
ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன் சைவசித்தாந்த வித்தகர், பண்டிதர் அமரர் சிவலிங்கம் அவர்களின் கந்தபுராண சுருக்கம் எனும் நூலின் அறிமுக விழா இளைப்பாறிய அதிபர் பொ.சிவஞானம் தலைமையில் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சைவ அன்பர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
காலப்பெருந்தகைக்கு…
என் நெஞ்சறைக்கூட்டுக்குள் அப்பழுக்கில்லாமல் அப்படியே அப்பிப்போய்க்கிடக்கிற உங்கள் பற்றிய எண்ணங்கள், புரிதல்கள் அவ்வப்போது என் நினைவுகளில் வந்து, முட்டி மோதுகின்றபோது உயிர் வலிக்கும் ரீச்சர். அது மிகப்பெரிய ரணகளம்! கண்ணீரில் கரைந்து கசிந்து உருகிப்போகும் மனசு. “ஜெயராணி ரீச்சர்” எப்படி ரீச்சர், உங்களால் மட்டும் முடிகிறது என் நினைவுகளில் முடிந்தவரை பயணிக்க?
பல கதைகள் உங்களோடு பேச வேண்டும். அத்தனையும் பவ்வியமாக மனசுக்குள் பொத்திப்பொத்தி...
யாழ் வரும் மஹிந்த மோட்டார் சைக்கிளும் விற்கவுள்ளார்-ஜனாதிபதி தேர்தலுக்கான அடிக்கல் நாட்டு விழாவாக மகிந்தவின் செயநற்பாடா?
Thinappuyal News -
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.
ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்காக ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு வரப்பட்டு காட்சிப்டுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் வந்தடைந்து விட்டது.
எனினும் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள்...
மனம் மயங்குதே... : டாக்டர் சுபா சார்லஸ்
பிள்ளை வளர்ப்பில் மிகச் சவாலான காலகட்டம் எது எனப் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். உண்ணாமல், உறங்காமல் குழந்தையை கைக்குள்ளேயே பொத்தி வைத்துப் பார்த்த நாட்களைச் சொல்ல மாட்டார்கள். நேற்று வரை நண்பர்களாக இருந்த பெற்றோரை இன்று எதிரிகளாகப் பார்க்கிற மனோபாவத்துக்கு மாறிய பதின்ம வயதுப் போராட்டத்தையே குறிப்பிடுவார்கள்.
‘பெற்றவர்களை மதிப்பதில்லை’ என்கிற புகாரை அனேகமாக எல்லா பெற்றோருமே கையில் வைத்திருப்பார்கள். பிள்ளைகளை நல்லபடியாக...
தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம்.
அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள...