பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் “தமிழில்…” – நேரடி காட்சி – வீடியோ பெண் குறி (vagina) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான‌ மருத்துவ அலசல் அதுவும் “தமிழில்…” தரப்பட்டுள்ள‍து அதன் நேரடி காட்சியை கீழுள்ள‌ வீடியோவில் காணுங்கள்.
  முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கொக்கிளாய் கடலில் நேற்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இவர்களை கைது செய்யவற்காக சென்ற மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு கொக்கிளாய் பிரதேச மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன் போது ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அதனை கட்டுப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து...
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கூடுதல் டென்ஷன் ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை ஆலோசகர் கெம்பய்யா, மாநில டி.ஜி.பி., பச்சாவ், பெங்களூரு நகர பொலிஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உட்பட உயர் அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் ஆலோசனை நடத்தி சில உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகள் * தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை...
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய...
முள்ளிவாய்க்காலிலும், வன்னியின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற இறுதிப்போரில் மட்டும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலும் போயுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் 40000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில், படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும், மனத குலத்திற்கு எதிராக குற்றங்கள் சிலவும் போர்க்குற்றமாக அமையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர்க்குற்ற விசாரணையை சுயாதீனமாகவும், அனைத்துலக ரீதியாகவும்...
  வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது பல்வேறு இன அழிப்பு மற்றும் கொடுரமான சித்திரவதை செய்து பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த இராணவ அதிகாரிகள். இதில் இந்திய ராணுவமும் இவர்களுடன் சேர்த்து போர்குற்றங்களை புரிந்துள்ளது. இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58  வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள்  எந்த...
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற சோபித தேரரின் கருத்தில் உண்மை இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர் என்று கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்...
  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனில் நடந்த விருந்துபசார நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றுமுன்தினம் லண்டன் சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 'பி.ரி.எவ்.' முக்கியஸ்தர் ரூட் ரவி, அதன் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்ததன் பின் நிகழ்ந்த இராப்போசன...
  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் நகல் வரைபு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பு நடவடிக்கை, 2009 ஆம் ஆண்டு மாபெரும் இனவழிப்பாக உச்சம் பெற்றது. இலட்சக்கணக்கான மனிதவுயிர்கள் காவுகொள்ளப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டும், பல ஆயிரமாண்டு காலமாக தங்கள் சொந்த தாய் நிலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வேரோடு...
  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக...