கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத இந்த காதல் ஜோடிகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் பெரும் பரபரப்புடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Bakersfield என்ற பகுதியை சேர்ந்த Don மற்றும் Maxine Simpson என்ற தம்பதிகள் கடந்த 1948ஆம் ஆண்டு காதல் திருமணம்...
 ஈராக்கில் உள்ள மிகச் சிறுபான்மை, யாஸிடி இனத்தவரை, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கி அழித்து வருவதை, ஐ.நா., கண்டித்து உள்ளது. 'மதத்தின் பெயரிலோ அல்லது இனத்தின் பெயரிலோ நடத்தப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கை : மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா, சன்னி ஆகிய இரு முஸ்லிம் இனத்தவர், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, குர்து இனத்தவர் உள்ளனர். கிறிஸ்தவர்கள், யாஸிடி போன்ற மிகக்...
பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு தாக்குதல்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. முதல் தாக்குதல் புதன்கிழமை மாலை சத்ர் நகரின் கடை வீதியில் இரண்டு கார் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. அதில் 31 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர். பின்னர் இரவு நேரத்தில் உர் அருகே...

எபோலா நோயினால் பாதிக்கப்பட்ட மதபோதகரை அழைத்துவர விமானம் அனுப்புகிறது ஸ்பெயின் கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷ நோய்த்தொற்றானது லைபீரியா, சியரா லியோன் நாடுகளிலும் பரவி இதுவரை 900-க்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்குப் பணி புரியும் மருத்துவர்களும், தொண்டுப் பணி ஊழியர்களும் கூட தற்போது நோய்த்தொற்றுக்கு ஆட்படத் துவங்கியுள்ளனர். சென்ற வாரம் அமெரிக்க மருத்துவர் ஒருவரும், பெண் சமூக சேவைப் பணியாளர் ஒருவரும் இந்த...
செல்போன் குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 4 முஸ்லிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்து இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த குறுஞ்செய்தி, இலங்கையில் தடை செய்யப்பட்ட செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக...
தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். நோய்த்தொற்றுக்களை குறைக்கும் உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். பாலியல் இணைப்பு என்பது ஒரு மரதன் ஓட்டப் போட்டி அல்ல. குறைந்த நேரத்திற்குள் நீண்ட தூரம்...
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட...
        இலங்கையின் உள்நாட்டு போர் தொடர்பிலான சாட்சியங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் திட்டமிட்டு தடுக்கிறது என்று சிவில் சமூக குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் அரசாங்கத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணைக்கு...
1980களில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடித்தவர் ஷங்கர். பின்னர் மலையாள படங்களில் நடிக்கச்  சென்றதுடன் படங்களும் இயக்கினார். 34 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டி இருக்கிறார். மணல்  நகரம் என்ற படத்தை இயக்குவதுடன் முக்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, மனைவி, குழந்தை கு டும்பத்தை விட்டுவிட்டு வேலை தேடி அரபு நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் பற்றிய கதையாகவும் காதல்...