அனுஷ்கா படத்தில் நடிக்க சூர்யா-சமந்தாவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாய்ப்பு தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அனுஷ்கா தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் பாஹுபாலி (தமிழில் மஹாபலி). இப்படத்தை ராஜமவுலி டைரக்ஷன் செய்கிறார். பல கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தவிர முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்.  ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நடிக்க ராஜமவுலி கால்ஷீட் கேட்டிருந்தார். மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். அவருக்கு...
இளம் நடிகைகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் கதை அமைக்கிறார்கள் என்றார் பிரியங்கா திரிவேதி.காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா திரிவேதி. இவர் கன்னட நடிகர் உபேந்திராவை மணந்தார். பிறகு இல்லறத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வருடத்துக்கு ஒரு படம் என்ற முறையில் அவ்வப்போது நடிக்கிறார். அவர் கூறியதாவது:எங்களது நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ஒன்றிரண்டு மாதத்தில் நிறைவடையும். தற்போது திரில்லர் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். கண்மூடித்தனமான...
நடிகை அஞ்சலி திவேதியின் நிர்வாண படம் நெட்டில் வெளியானதால் போலீசில் புகார் தரப்பட்டது. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி திவேதி. பாலிவுட்டில் கவனம் செலுத்து வதற்காக இவர் மத்திய பிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். மால்வானி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார். இணைய தளத்தில் டுவிட்டர் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவரது பெயரில் போலி இணைய தள பக்கம் உருவாக்கி அதில்...

மீண்டும் எழுத ஆரம்பித்துள்ள பென்சில்! மதயானைக்கூட்டம் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பென்சில் என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். மணிநாகராஜ் என்ற புதிய இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப் புகழ் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். கடந்த வருடம் துவங்கப்பட்ட பென்சில் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை...
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த ஜீ.வி., தற்போது தயாரிப்பாளர், ஹீரோ என்று வளர்ந்து கொண்டே செல்கிறார். தற்போது இவர் அதர்வா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இரும்புக்குதிரை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு தனியார் எப்.எம். ஒன்றில் இன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமிராய்), ஜீ.வி.பிரகாஷ், இயக்குநர் யுவராஜ்போஸ் உள்ளிட்ட...
ஒரு படத்தை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பண்டிகை கால விடுமுறைகளோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தபடி விடுமுறை வந்தாலோ உடனே அதை மையமாக வைத்து படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்டி விடுவார்கள் சினிமாக்காரர்கள். இது நம்மூர் கோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் வரை இதே நிலை தான். அதிலும் ஒருபடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, நீண்டநாட்களாக...
பிரியாணி படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில்தான் சூர்யா, நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் சூர்யாவுடன் ஜெயராம் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது....
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் கட்டப்பட்டுள்ள செயற்கை நீரிணைப்பு வழியாகும். 145 வருடங்களைக் கடந்துள்ள இந்தக் கால்வாயானது கப்பல் போக்குவரத்துமூலம் ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர் வருவாயை அந்நாட்டிற்கு ஈட்டித் தருகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி பதவி இறக்கப்பட்டபின் அங்கு நடந்த கலவரங்களால் சுற்றுலாவும், வெளிநாட்டு முதலீடுகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருவாய் ஆதாரம் முக்கியத்துவம்...
லெபனான் நாட்டின் எல்லையோரமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஜிஹாதி’கள் என்னும் இஸ்லாமிய போராளிகள், கடந்த சில நாட்களாக லெபனான் ராணுவத்தினர் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அர்சல் என்ற நகரின் மீது ஜிஹாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். 85 வீரர்கள் படுகாயமடைந்தனர். 22 வீரர்கள் மற்றும் 20 போலீசாரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஜிஹாதிகளின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க தங்களிடன் போதிய...
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.அந்த வகையில், அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தட்டாகெல் பகுதியில் ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணையை ஒரு வீட்டின் மீது வீசியது. இதில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர்...