பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அரசு செயல்படுத்தவிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளிலேயே மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் 9 மில்லியன் புலம் பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்....
புதிய வைரஸ் நோயான ‘எபோலா’ ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ‘எபோலா’ தொற்று நோய் என்பதால் இந்நோய் தாக்கியவர்களை மற்றவர்கள் நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய ‘எபோலா’ லைபீரியா, சியரா லியோனிலும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் ஒரு டாக்டருக்கு எபோலா நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. இங்கு ஒரு டாக்டர் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில்...
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் குர்ராம் மன்சூர்- அகமது ஷாஷெத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மன்சூர் 3, ஷாஷெத் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு அசார் அலி- யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர்....
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் அரவிந்த் லஷ்மண் ஆப்தே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.
முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அரவிந்த் லஷ்மண் ஆப்தே, தத்தாஜிராவ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடியுள்ளார்.
1959ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நாரி காண்ட்ராக்டர் காயமடைந்ததால் அரவிந்த் ஆப்தே துவக்க...
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்ர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். சதத்தில் சதம் கண்டு (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) சாதனை படைத்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் பெருமை தேடி தந்தவர்.
கிரிக்கெட் பிதாமகனான டெண்டுல்கரை அணிக்காக ஆடமாட்டார். தனது சாதனைக்காகவே ஆடுபவர் என்று கூறி அவரை விமர்சித்தவர்களும் உண்டு. இதற்கு அவரே விளையாடும் காலத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தெண்டுல்கரை...
இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது.
5 டெஸ்ட் கொண்ட தொடரில் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்தியா 95 ரன்னில் வெற்றி பெற்றது.
சவுத்தம்டனில் நடைபெற்ற 3–வது டெஸ்டில் இங்கிலாந்து 266 ரன்னில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது.
3–வது டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு நாளைய...
நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
Thinappuyal News -
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் இருக்கும் நீர் வழங்கல் சபையை மிகவும் தந்திரமான முறையில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செலுத்த முடியாத பெருந்தொகை பணத்தை தேசிய வங்கிகளிடம் இருந்து...
சிங்கள அரசிற்கு துனைபோன முஸ்லீம் அரசியல் வாதிகளின் நிலை என்ன? – பிரசன்னா இந்திரகுமார்
Thinappuyal News -
எமது நாட்டில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் சேர்த்து முஸ்லிம் மக்களையும் ஏமாற்றியதாகவே வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் காலத்திற்கு காலம் கூறி வருகின்ற வார்ததைகள் எல்லாம் நீர் மேல் எழுதிய எழுத்துப் போலவே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமிர்தகழியில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
பல பொது நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டதன் காரணமாவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய எதிர்நோக்கியுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக சட்டம் கையாளப்படும் விதத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் வெறுமனே உபுல் ஜயசூரியவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத முடியாது. நாட்டில் உள்ள 15...
இது கோத்தா மகாத்தயாவின் (கோத்தாபய ஐயாவின்) அரசாங்கம் எனக் கூறியதுடன் அங்கிருந்த அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிசாரை வற்ற்புறுத்தியுள்ளனர்.
Thinappuyal News -
வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த அரச அனுசரணை பெற்ற பிக்குகள் உட்பட கும்பல் ஒன்று பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நடை பெற்றுக்கொண்டு இருந்த கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
எனினும் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு...