நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஆளும் கட்சி இந்த நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவரவில்லை, இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் அதனை குறை சொல்லுவது தவறு, அதனை கொண்டு வந்தவர்களே அதனை நீக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் எப்போது...
பூஸா முகாமிலுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்- 4 வின் நேர்காணல் தொடர்பாக விசாரணை கிளிநொச்சி, தர்மபுரத்தில் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்-4ற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி, கைது செய்யப்படுவதற்கு முன் பின்தொடரப்படுவதாகவும் என்றும் அச்சுறுத்தப்படுவதாகவும் பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு...
ஆளுங்கட்சிக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவங்ச முன்னெடுத்த அரசியல் நாடகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஜே.வி.பி.யின் முன்னாள் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச, தற்போது ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர். வீடமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்பி்ல் இருப்பவர். இவற்றுக்கு மேலதிகமாக ஆளுங்கட்சிக்குள் ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவின் செல்லப்பிள்ளை. அரசாங்கத்திற்குள் ஜனாதிபதிக்கு பிடிக்காதவர்களை மட்டம் தட்டுவதற்காகவே ராவண பலகாய என்றொரு கடும்போக்குவாத அமைப்பை உருவாக்கி, ஆளுங்கட்சியின்...
நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பான வீடியோ ஆவணத்தை தயாரித்து வெளியிட்ட கெலும் மெக்ரே குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட யுத்த சூனிய வலயம் உட்பட யுத்தம் தொடர்பான வீடியோக்களை மக்ரே தயாரித்துள்ளார்.    மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், இலங்கை மீதான...
இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர். சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கைக்கு எதிரான கோஷங்களை  திரையுலகத்தினர் எழுப்பினர். “தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இளைஞர்களிடம் கையளிக்கப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. கட்சியில் இளைஞர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத்துக்கான வளமான...
கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வைத்தே இந்த விபச்சாரம் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது. இந்த விபச்சாரத்தில் ஈடுபடும் பெரும்பாலான சிறுமிகளுக்கு பாலியல் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இவா்களுடன் சேரும் இளைஞா்கள் மா்ம உறுப்புப் பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு அழுகிய நிலையில் தனியார் வைத்தியசாலைகளை நாடி...
கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் லண்டன் நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்தில் பங்கேற்றார் அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக நியூசிலாந்தில் வலம் வந்த காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணைய தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது   இதிலிருந்து திசை திருப்ப விராத்...
இலியானாவின் காதலன் நடிகர் ஆனார். நண்பன், கேடி படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நிபோனுடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். அடிக்கடி இருவரும் நட்சத்திர ஓட்டலுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். தற்போது ஹேப்பி என்டிங் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இப்படத்தின் ஷூட்டிங் லாஸ்...