ஹாங்காங்கிலிருந்து இன்று காலை விஎஸ்201 என்ற வர்ஜின் அட்லாண்டிக் பயணிகள் விமானம் ஒன்று லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
விமானம் பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரம் சென்ற நிலையில் ராபர்ட் என்ற 26 வயதுப் பயணி ஒருவர் தனது கட்டுப்பாட்டினை இழந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். விமான ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். வேறு எதுவும் செய்யமுடியாத நிலையில் விமானி மீண்டும்...
இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்குமிடையே காசாவில் நடைபெற்று வரும் சண்டையில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென எகிப்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட இஸ்ரேல் குழு பாலஸ்தீனிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கெய்ரோ சென்றுள்ளனர். ஆனால், கடந்த வாரம் முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடியும் தருவாயில் போராளிகள் ராக்கெட் தாக்குதலை தொடங்கியதால் இஸ்ரேல் குழுவினர் பேச்சுவார்த்தையை கைவிட்டனர்.
இரு தரப்பினரும் தங்கள் கோரிக்கைகளில்...
பண்டையக் காலங்களில் ஆசியாவின் தென் பகுதி இடையே தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது பட்டுப்பாதை என்று அழைக்கப்பட்டது. 6500 கி.மீக்கும் நீளமான இந்தப் பாதை இன்று சியான் எனப்படும் சீனாவின் சாங்கான் பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா நாடுகள் வரை பரவியிருந்தது. கடல் மற்றும் நிலப்பரப்புகளில் காணப்பட்ட இத்தகைய பாதைகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று சீனாவின் அதிபர் ஜி...
ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் தன்னாட்சி பெற்ற குர்தீஷ்தான் பகுதியிலும் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றினர். அத்துடன் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதற்காக குர்திஷ் படைகள் மீது சமீபத்தில் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க படையினர் போராளிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர். அதேசமயம் முன்னேறிச் சென்ற குர்திஷ் படையினரும், போராளிகளிடம் இழந்த...
சிரியாவில் கிளர்ச்சி படைகளின் கொடுமை எந்த மனித அமைப்பு தீர்ப்பு செல்ல போகிறதோ?
மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு,- சுரேஸ் பிறேமச்சந்திரன்,
Thinappuyal News -
மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும், தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட ஊக்குவிப்பதும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் போக எஞ்சியுள்ள மிகச்சொற்ப அளவு காணிகளில் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்ற பயிர்ச்செய்கையின் விளைச்சலைக்கூட சிங்கள மக்கள் அடாத்தாக அறுவடை செய்து கொண்டு...
மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை பிடித்து சித்திரவதை செய்தது; தாய் சாட்சியம்-மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி
Thinappuyal News -
எனது கணவரை ஒருமுறையாவது காட்டுங்கள்..எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என முன்னாள் விடுதலைப் புலிகளின் மான்னார் சிறப்புத் தளபதி ஜானின் மனைவி ஆணைக் குழு முன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.
முல்லைத்தீவில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையிலான சுமார் 40 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது வரை அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என, காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகளின்...
மூத்தமகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இளையமகனை மன்னார் சிறப்பு தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் கதறல் பிடித்து சித்திரவதை செய்தது; தாய் சாட்சியம்
Thinappuyal News -
எனது கணவரை ஒருமுறையாவது காட்டுங்கள்..எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் என முன்னாள் விடுதலைப் புலிகளின் மான்னார் சிறப்புத் தளபதி ஜானின் மனைவி ஆணைக் குழு முன் கண்ணீர் மல்க கதறி அழுதார்.
முல்லைத்தீவில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையிலான சுமார் 40 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது வரை அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என, காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகளின்...
கிளிநொச்சி மருத்துவ மனையில் சிங்கள அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்ட பொது மக்கள் மனித உரிமை மீறல்கலில் ஆராயப்படுகின்றன அமெரிக்கா இலங்கை அரசை நம்பவைத்து களுத்தறுக்க போகிறது
Thinappuyal News -
கிளிநொச்சி மருத்துவ மனையில் சிங்கள அரசால் திட்டமிட்டு
கொல்லப்பட்ட பொது மக்கள் மனித உரிமை மீறல்கலில் ஆராயப்படுகின்றன
அமெரிக்கா இலங்கை அரசை நம்பவைத்து களுத்தறுக்க போகிறது
0
TPN NEWS
விக்ரம் பிரபு அரிமா நம்பி வெற்றிக்கு பிறகு நடித்து வெளிவரயிருக்கும் படம் சிகரம்தொடு. இப்படத்தை தூங்காநகரம் படத்தை இயக்கிய கௌரவ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரித்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையாம்.
இப்படத்தில் நடித்திருக்கும் சதீஸ், சிவாவின் நெருங்கிய நண்பர் என்று அனைவருக்கும் தெரியும், இவரை பார்ப்பதற்காகவே படப்பிடிப்புக்கு சென்றதாகவும், மேலும் படக்குழுவை வாழ்த்து விட்டு வந்ததாக கூறுகின்றனர்.