டாடி மம்மி வீட்டில் இல்லை பாடல் மூலம் பிரபலமானவர் முமைத்கான். இவர் ஆரம்பத்தில் பல பாடல்களுக்கு பிஸியாக ஆடி இருந்தாலும் தற்போது இவரது நிலைமை பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அதனால் தன் உதவியாளர்கள் கொடுத்த ஐடியாவை நடைமுறை படுத்தியிருக்கிறார் இவர். தன் கவர்ச்சியை தானே படம்பிடித்து அதை எல்லா இயக்குனர்களுக்கும் அனுப்பியிருக்கிறார் முமைத். இந்த கேசட்டுகளை பிரபல இயக்குனர்களுக்கு கிப்டாகவும் அனுப்பி இருக்கிறார். ஆனால் வாய்ப்புகள் மட்டும் வரவே இல்லையாம்.  
இன்னும் சில நாட்களில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து வரயிருக்கிறது. உலகம் முழுவதும் அஞ்சான் திரைப்படம் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகிறது. இப்படத்திற்கு ஸ்பெஷலாக ஒரு கோடு செய்யப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி எந்த தியேட்டரில் திருட்டு விசிடி எடுக்கிறார்களே, அவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அனைத்து படத்திற்கும் இந்த முறையை கையாண்டால் தமிழ் சினிமாவிற்கு நல்லது  
கலர் கலராக இருக்கும் குடை மிளகாயில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது.குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் கணிசமாக உள்ளது. கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய் காரமற்றது என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. ஆனால் இதற்கென்று பொதுவான பெயர் கிடையாது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், அவுஸ்திரேலியா மற்றும்...
மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.   ரத்த நாளங்கள், செல்கள் 1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும். 2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை...
இலங்கையில் காவி உடை தரித்தவர்கள் பௌத்த மதத்தின் கோட்பாடுகளுடன் கௌரவமாக நடந்து கொள்ளாததே அளுத்கம மற்றும் பேருவளை அசம்பாவிதங்கள் நடைப்பெற காரணமாகும் என அம்பாறை மத்திய முகாம் பீடாதிபதி சீலரத்ண தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது போல் பௌத்த விகாரைகள் இரண்டு தாக்கப்பட்டால் இந் நாட்டின் நிலைமை என்னவாகும்? எனவே பௌத்த பிக்குகள் தங்களின் மத கோட்பாடுகளுடன், எந்த மதத்தையும் விமர்சனம் செய்யாது வீதியில் இறங்கி அரசியலில் பங்கு...
   வேண்டும் என்றே அழிமக்கப்பட்ட தழிழ் இனம் நிர்வாணம் ஆக்கப்பட்டு சிங்கள காடையர்களால் சிதைக்கப்பட்ட அகோர காட்சிகள் பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம் TPN NEWS
(TPN NEWS) இளங்கோபுரம், பாரதிபுரம், மாணிக்கபுரம் ஆகிய விஸ்வமடு பிரதேச மக்களுக்கு 10.08.2014 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்க வைத்திய அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வட மாகாணசபை உறுப்பினர்) அவர்களின் ஒருங்கமைப்பில் இவ் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இம் மருத்துவ முகாமிற்கு வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்கள் விசேடமாக கொழும்பில் இருந்து வந்து கலந்துகொண்டார். இதில் 150 ற்கும்...
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம்...
இலங்கையின் வரி செலுத்துநர்களின் அதிக பணத்தை கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் தொடர்பு முகவரகங்களின் சேவைகளை பெறுவதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான யோசனை மற்றும் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை என்பன தமது அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற அடிப்படையில், தமது அரசாங்கத்தின் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் வகையில்...
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். சிரச சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தத் தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வாகவே இருக்கும். எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். வடக்கு-கிழக்கில் வாழும்...