அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் ஜுனேயூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அப்போது பொதுமக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நிலநடுக்கம் என்பதை உணர்ந்த அவர்கள் அலறியடித்தபடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து ஜுனேயூ பகுதியில் தகவல், தொடர்பு...
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் இரண்டு அணு உலைகளைக் கட்டமைக்க சீனா மற்றும் கனடாவுடன் நேற்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கனடா நாட்டின் எஸ்என்சி- லவலின் நிறுவனமும், சீனாவின் அணுசக்தி பொறியியல் நிறுவனமும் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவற்றுள் கனடா நிறுவனம் ஏற்கனவே அங்கு இரண்டு அணுசக்தி உலைகளை கடந்த 1996 மற்றும் 2007ல் கட்டியுள்ளது.செர்னவோடா அணுசக்தி உலைகள்(சிஎன்பிஈசி) என்ற இந்தத் திட்டத்தின்மூலம் ருமேனியாவிற்குத்...
கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளஞைர்கள் கடத்தப்பட்டு காசா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கு இதில் பங்கிருப்பதாகக் கருதிய இஸ்ரேலிய அரசு அவர்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இருதரப்பிலிருந்தும் நடைபெற்றுவரும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்று கடந்த வாரம் டெல் அவிவ் விமான நிலையத்தின் அருகே விழுந்ததைத்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து ராணுவப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் நகரின் சட்டம்- ஒழுங்கை நிர்வகித்து நிலைநாட்டும் பொறுப்பினை வரும் அக்டோபர் மாதம் வரை 3 மாத காலத்துக்கு ராணுவப் படைகளே ஏற்கும் எனவும் அந்நாட்டின் உள்துறை மந்திரி நிசார் அலி கான் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கும் சில மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேதலில்...
யாழ் மாவட்ட முன்பள்ளிச்சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் 24.7.2014 அன்று யாழ் இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தின் ஐந்து வலயங்களையும் சேர்ந்த ஏராளமான முன்பள்ளிச்சிறார்கள் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.                                  ...
யூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு உள்ளானோர் இன்று இன மத பேதம் இன்றி மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தமக்குள்ளேயே உளக்குமுறல்களை அடக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழினம் இன்று இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்கா. பூரண அரசியல், பொருளாதார, சுயகௌரவ, சுயபாதுகாப்பு...
சமுக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள இதுவரை தனித் தனியான இணையங்கள் அல்லது மென்பொருள்கள் தான் இருந்து வந்தன. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக www.YourVideoDownloader.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில்  எந்த விதமான மென்பொருளும் இன்றி,  நீங்கள் விரும்பும் சகலவிதமான Youtube, Facebook, Vimeo, Dailymotion  காணொளிகளை, இலகுவாகவும் இலவசமாகவும் மிகத் துரிதமாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் டவுன்லோட் செய்ய விருப்பும் வீடியோவின் லிங்க்யை காப்பி செய்து...
கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம், விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ம் திகதி கிடைத்ததாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா...
   இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையானது யுத்த காலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதனை விசாரிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல்...
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று   அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது. 25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29...