சிங்கள இராணுவம் பெண்களின் மார்புகளை வெட்டி கதற கதற கொலை-இன அழிப்பு முள்ளிவாய்க்கால் சம்பவங்களை படத்தில் காணலாம் மேலும் பல்வேறு சித்திரவதை கொலைகள்                           The rape and sex abuse victims...     TPN NEWS
வளர்ந்து வரும் கலாச்சார மாற்றம் எவ்வளவு கேவலாக செல்கின்றது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு. சீனா நாட்டின் சாங்காயில் ஓடும் ரெயில் ஒன்றில் இளம் செல்பியன்ஸ் செய்த திருவிளையாடல் (செக்ஸ்) அங்கு பொருத்தப்பட்டிருந்த காமராவில் பதிவாகியுள்ளது. பல பேர் அமர்த்திருந்த ரெயிலில் இவ்வளவு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டமை அங்குள்ளவரின் விசனத்திற்குள்ளாகியுள்ளது. மனித வாழ்வின் அந்தரங்கங்கள் எனி பல பேர் முன்னிலையில் நடந்தேறுவதே சாத்தியமாக தென்படுவதாகவே நோக்க வேண்டியுள்ளது. TPN...
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா. வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் நடந்துள்ளது. பிறிதொரு இடத்தில் இவ்வாறான...
    27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது- விசாரணையில் 'திடுக்' தகவல்கள் Posted by: Veera Kumar Published: Monday, June 16, 2014, 14:20 Ads by Google திண்டுக்கல்: காதலிப்பதாக ஏமாற்றி 27க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த நவீன காதல் மன்னன் பொன்சிபி என்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   திண்டுக்கல் மாசிலாமணிபுரம்...
முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கொழும்பில் ஹக்கீம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கூட்டி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் ஹக்கீம் கூட்டிய வெளிநாட்டு...
சிறுமிகள் துஷ்பிரயோகம்! தொடர்புடைய 7 கடற்படை வீரர்களும் பிணையில் விடுதலை- படை வீரரை கொலை செய்த மற்றுமொரு வீரர் கைது காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைநகர் பகுதியில் 11வயது , 9 வயது சிறுமிகள் இருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று சந்தேகத்தின் பேரில் கடந்த 18ம் திகதி 7 கடற்படையினர் கைது...
800 ஏக்கர் நிலத்தை இராணுவம் அபகரிக்க முஸ்தீபு!- காணி அளவீடு மக்கள் எதிர்ப்பு!- கிளிநொச்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெற்றிலைக்கேணி கிராசேவகர் பிரிவில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை இராணுவ முகாமிற்காக படையினர் உதவியுடன் நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட வேளை இக்காணிகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலையிட்டு நிறுத்தியுள்ளனர். யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி...
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று திங்கள் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில்  மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண்  ஒருவரை மஞ்சள் கடவையில் வைத்து அதே வீதியால் வந்த விசேட அதிரடிப்படையின் (பவள்) கவசவாகனம் மோதியதில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த வாமதேவன் ரேகா (வயது 35) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தையடுத்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் இராணுவ கவசவாகனத்தை எடுக்கவிடாது வீதியை மறித்து பொலிசாருடன் முரண்பட்டமையால்  சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் மக்களை...
  கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள். கனடா டொரோண்டோ, ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு கறுப்பு ஜுலையின் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.  இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் தமது உரையில், தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும், பாராளுமன்றத்தில் தமிழர்களின்...
  கடந்த சில மாதங்களாக விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், விமானிகள், ஆதரவாளர்கள், உளவுத்துறையினர் போன்றவர்களை மலேசிய அரசாங்கம் காட்டிக்கொடுத்து அவர்களை இலங்கையரசிடம் ஒப்படைப்பதன் காரணமாக, உலகத்தில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மலேசிய அரசின் மீது வான் தாக்குதல்களை மேற்கொள்வோமென அறிவித்துள்ளனர். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் மலேசிய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிவிட்டு தற்பொழுது துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் மலேசியாவின் அமைந்துள்ள கிளேங்,...