உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், பிரேசிலில் இன்று ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடக்கிறது. உலகமெங்கும் இது பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே ஈராக், சிரியா, நைஜீரியா, உக்ரைன் என பல இடங்களிலும் உள்நாட்டு சண்டைகள் நடந்து வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடக்கிறவேளையில், உலகமெங்கும் சண்டை நிறுத்தம் கடைப்பிடித்து அமைதி தவழ வேண்டும் என்று வாடிகன் விரும்புகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் இரண்டாம்...
டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று கடைசி போட்டி ஹம்பன்தோடாவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. குயின்டன் டி காக் 128 ரன்களும்,...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க பிரேசில் அணி கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களின் கோல் முயற்சியை நெதர்லாந்து வீரர்கள் தவிடுபொடியாக்கினர். இறுதியல் கூடுதலாக தரப்பட்ட நிமிடங்களிலும் நெதர்லாந்து அணி 1 கோல் அடித்து 3வது...
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்றார் என்று அரசியல் வட்டாரங்களில் இன்று சூடு பிடித்து உள்ளது. வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார் என்று இச்செய்திகள் கூறுகின்றன. சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் நாளை நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் இவருக்கு இன்னொரு பதவிக் காலத்தை...
ஸ்ரீகாந்த் நடித்து, தயாரித்திருக்கும் படம் நம்பியார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், ஸ்ரீகாந்திற்கும் எனக்கும் பெரிய பழக்கமில்லை. நெருங்கிய நட்பெல்லாம் இல்லை. ஆனால் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் வேறு ஒரு தொடர்பு உள்ளது. ஸ்ரீகாந்த் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார். அவர் அப்பா சொன்னதாக கூறியிருந்தார். எந்த தொழில் செய்தாலும், அதில் நிறைவாக, சிறப்பாக செய்ய வேண்டும். செருப்பு தைக்கும் வேலையாக இருந்தாலும் அதில்...
இந்திய சினிமாவின் மிஸ்டர்.ஹேண்ட்சம் என்றால் ஹிரித்திக் ரோஷன் தான். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. தற்போது தன் மனைவியை பிரிந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தார். இந்நிலையில் இந்த கசப்பான சம்பவத்தையெல்லாம் மறந்து படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம், ஆசியா கண்டத்திலேயே அதிக சம்பளம் வாங்குவது இவர் தானாம்.  
சிம்பு, நயன்தாரா காதலித்த கதையும், பின் அவர்கள் இருவரும் பிரிந்த கதையும் நமக்கு தெரியும். இப்போது இவர்களின் காதல் கதை வைத்துதான் இது நம்ம ஆளு படத்தின் கதை நகர்கிறதாம். அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். இது நம்ம ஆளு படத்தின் டீஸரில் கூட உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப் பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார். அதற்கு இதே பதிலை...
தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா. தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா. அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் விஜய்யின் கில்லி, திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த...
  ஈழப்போரின் இறுதி கட்ட இனப்படுகொலை திட்டமிட்டு மகிந்த அரசினால் நடத்தப்பட்டது
தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது:- வடமாகாண ஆளுநராக ஜ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது வாக்குறுதி மீறப்பட்ட மற்றொரு சம்பவமாக உள்ளது என கடுமையாகச் சாடியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இணைந்து செயற்பட விரும்பாத அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தலைமை ஒன்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன என்பதை இது...