போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக்கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு...
பௌத்த பிக்குகளை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக அறிவிக்கும் செயற் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆயிரம் பிக்குமார் கொழும்புக்கு வரவழைத்து இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியாக பிரபலமான சில பிக்குகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெருந் தொகை பணத்தை இலஞ்சமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 500 மில்லியன்...
இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவின் நான்கு விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­யவும், 15 நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்­பார்ப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு விசேட நிபு­ணர்கள் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு விசா­ரணை செயற்­பாட்டில் பங்­கெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை அர­சாங்கம் அனு­மதி வழங்கும் பட்­சத்தில் இலங்கை வர­வுள்ள நான்கு விசா­ர­ணை­யா­ளர்­களும்...
நடிகர் விஜய் பங்கேற்கும் விழாவில் தான் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் வைக்கும் தனிப்பட்ட பார்ட்டியில் செம்ம குஷியாகிவிடுவாராம். அந்த அளவிற்கு தன் நண்பர்களிடம் நன்றாக கலாட்டா செய்வாராம். சமீபத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்த விஜய், அவருக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் தான் அழைத்தாராம், அதில் முருகதாஸ், சூர்யாவும் கலந்துகொண்டுள்ளனர். சூர்யா கொஞ்சம் தாமதமாக வர, இதுவரை இவர் வருவது முருகதாஸ்க்கு தெரியாதாம், சூர்யா வந்த அடுத்த கனமே யாரிடமும்...
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுநர் ஒருவரின் பதவிக்காலம் அவரது நியமன நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் என்று இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 2009ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி ஜனாதிபதி முன்பாக பதவியேற்ற வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி தனது...
அரசாங்கம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கிய காவி போர்த்திய நபர் அரசாங்கத்தை முந்தி சென்றுள்ளதாகவும் பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்ஷவுக்கும் நேரும் எனவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். காவி அணிந்த ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க உயிரிழந்தார் என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கும், பொலிஸ் மா அதிபருக்கும்...
தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம் பிள்ளை இன்றைய தினம் வடக்கு பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.அவர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண ஆளுனர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.வடக்கு...
  செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள் என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும்; மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை மீட்டுப் பார்க்கின்றது இந்த வார...
இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள தென்னாபிரிக்க துணை ஜனாதிபதி சிறில் ரம்போசா தனது விஜயம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஜேக்கப் யூமாவிடம் தெளிவுபடுத்தவுள்ளார். இது இவ்வாறிருக்க இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ஜேக்கப் யூமாவின் செய்தியொன்றை சிறில் ரம்போசா கையளித்துள்ளார். எனினும் இந்த செய்தி குறித்த மேலதிக விபரங்களை இரு தரப்பும் இதுவரை வெளியிடவில்லை. கடந்த வருடம் ஜனாதிபதி ஜேக்கப் யூமாவே சிறில் ரம்போசாவை இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுகளுக்கு உதவுதற்கான...
  அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை கூறியுள்ளார். அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான மோதல்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச...