இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்ட கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்  மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது...
சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் மத்தியில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தாயக நினைவுகளை ஒத்ததாய் அமைந்திருந்த சுவிஸ் சூரிச் மாநில சிவன் ஆலயத்தில் உட்பற வெளிப்புற அமைப்பு பக்தர்களின் மனங்களில் பாரிய இடம் பிடித்தது குறிப்பிடத் தக்கதுஅத்துடன் சாமி வீதிவலம் வந்ததுடன் தீர்த்ச் சடங்கு வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் பல்லாயிரம்...
யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ராமபோசா: விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சு தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ராமபோசா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு உலங்கு வானூர்திகளில் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ராமபோசா தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர். இவர்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ராமபோசா வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...
மீண்டும் ஜோஷியின் இயக்கத்தில் அமலா பால், ஹீரோ மோகன்லா அமலா பாலுக்கு திருமணம் நிச்சயமானதும் மலையாளத்தில் ஒரு படம் கமிட்டானது. பெயர் மிலி. சென்னையில் ஒருநாள் படத்தின் ஒரிஜினலான மலையாள ட்ராஃபிக்கை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்கம். இது என்னுடைய கனவு கதாபாத்திரம் என்று மிலி குறித்து அப்போதே உணர்ச்சிவசப்பட்டிருந்தார் அமலா பால். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு. 2012-ல் மோகன்லால் ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் ரன் பேபி ரன் படத்தில்...
  300 ற்கும் அதிகமான ஆவணங்களுடன் கம்பளை மரியவத்த பிரதேசத்தில் வைத்து சாரதியொருவரை இன்று செவ்வாய்கிழமை (08) கைது செய்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது குறித்த சாரதி தன்வசம் வைத்திருந்த பிறப்பு சான்றிதழ்கள், மரண சான்றிதழ்கள், வாகன புகை பரிசோதனை சான்றிதழ்கள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளடங்களாக 300 ற்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆசனத்தின் கீழ் பகுதியில் 100 ற்கும் அதிகமான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன்...
திருகோணமலை மாவட்டத்தில் சில திணைக்களங்களில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் இடமளிக்க உயர் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் -மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கர்களுக்கும் – 2014 ரமழான் பண்டிகை காலத்தில் விசேட விடுமுறை எனும் தலைப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் ஏன் இடையூறு விளைவிக்கின்றனர் என...
நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம் எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால்...
யாழ்ப்பாணத்திற்கு சென்ற  தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். விஷேட உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு இன்றைய தினம் காலை தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகைதந்த...
தன்னார்வு நிறுவனங்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு...
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் விளார் கிராமத்தில் ஈழத் தமிழர் துயரை விவரிக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் சிற்பங்களை அமைக்க ஹூசைனியிடன் நடராஜன் முன்பணம் கொடுத்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் ஹுசைனி சிற்பங்களை முடித்துதராமல் ஏமாற்றுகிறார் என்று முள்ளிவாய்க்கால் முற்றம்...