இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான குழுவை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை பேரவை அமைத்து விட்டது. எனவே இந்தக் குழு எந்த விடயங்களை கையாளும் என்பது பற்றிய ஒரு திறந்த ஆய்வை லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களுடன் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டிருந்தது. இதன் போது இதுவரை உலகின் பார்வைக்கு தெரிய வராத, 2003ம் ஆண்டே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட போகிறார்கள் என்பது மேற்குலகிற்குத் தெரியும் என்ற...
ஒல்லி தேக ரகசியம் காஐல் சொல்கிறார் ஸ்லிம் தேக ரகசியத்துக்கு காரணம் இருக்கிறது என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்துவருகிறேன். இதனால் கவர்ந்திழுக்கும் உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரிக்க வேண்டி இருக்கிறது. எப்போதுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதால் சைவ உணவையே சாப்பிடுகிறேன். தொடர்ச்சியாக யோகா பயிற்சியும் செய்கிறேன். அவுட்டோர் ஷூட்டிங் செல்ல வேண்டி இருந்தால் அங்குபோய் இருப்பதை சாப்பிட்டுவிட்டு பின்னர்...
ஐந்தாம் தலைமுறை படத்தில்அதிரடி ஆட்டம் போட்ட நந்திதா. தயக்கத்தால் தவறவிட்ட வாய்ப்பு பின்னர் தேடி வந்தது என்றார் இயக்குனர்.பரத், நந்திதா நடிக்கும் படம் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எல்.ஜி.ரவிசந்தர் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு இயக்குனர் கே.பாலசந்தர் அலுவலகத்துக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு சென்றதும் நமக்கெல்லாம் இவரிடம் வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம் எழும். அந்த தயக்கம் என்னை அவர் அலுவலக கதவை தட்டாமலே திரும்பச் செய்து...
விழா மேடையில் அஜித்தை உரசிப்பார்த்த விஜய்! அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும், அப்படியிருக்க சமீபத்தில் விஜய் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் பேவரட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ‘ கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக...
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் அஜீத் தான்: கே.எஸ். ரவிக்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுவதும் அடங்குவதும் வழக்கம். இந்நிலையில் பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது. கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்பை...
ஷாருக்கானுடன் குத்தாட்டம் போட்ட டிடி! (வீடியே) சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். சமீபத்தில் தான் இவர் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது நடந்து முடிந்த ஒரு விருது விழாவில், தொகுப்பாளராக பங்கேற்ற இவர், சிறப்பு விருந்தினர் ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் டிடியின் எதிர்பாராத இந்த ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.    
  மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது. மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே அவர்களை லங்காவிவ்ஸ் தொடர்பு கொண்டுகேட்ட போது,1983யூலை மாதம்,கடந்த 31வருடங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்ளால் செய்த மிகவும் அபகீர்த்தியான செயற்பாடு தான் இந்த கறுப்பு ஜூலை.இதன் விளைவாக...
முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உறவுகளை காணாது ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களது செயற்பாடுகள் காணப்படுகின்றது. இன்று காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு வருகை தந்துள்ள புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் சாட்சியமளிக்க வந்தவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அத்துடன் மேலும் பலரை சாட்சியம் வழங்க செல்லக் கூடாது எனவும் அச்சுறுத்தியதாக வந்தவர்களில் சிலர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது. அதனைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தினர். யாழ்.பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த உத்தியோகத்தர் சிவில் உடையில் யாழ். நகரப் பகுதியில் நின்றிருந்த போதே இனந்தெரியாத 3பேர் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்துப் பொலிஸாரும் புலனாய்வாளரும் வைத்தியசாலையில் குவிந்தனர். அது தொடர்பில் விசாரணை மேற் கொண்டுள்ளதாகப்...
  குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிபஹல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்கு தீ வைத்து இரண்டு வயதானான தனது மகளை கொலை செய்தமை மற்றும் மனைவி உள்ளிட்ட மூவருக்கு தீ காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான குழந்தையின் தந்தையை...